செய்திகள்தமிழகம் December 19, 2023 டிஐஜி ரம்யா பாரதி IPS வெள்ள பாதிப்புகளை பார்வையிட்டார்! மதுரை மாவட்டம், விருதுநகர் உட்கோட்டம், ஒ.முத்துலாபுரம் கிராமத்தில் பெய்த கனமழையின் காரணமாக அங்குள்ள ஒரு கண்மாயில் வெள்ள நீர் நிறைந்து கிராமத்திற்குள் சென்று கடும் பாதிப்புக்கு உள்ளானது.