100 கோடி நிலம் மோசடி பத்திரப்பதிவு

செய்திகள்டிரெண்டிங்தமிழகம்

பழனி முருகன் கோவில் மடத்திற்கு சொந்தமான 1.40 ஏக்கர் நில மோசடி? விவகாரத்தின் முழு பின்னணி!

திண்டுக்கல் மாவட்டம், பழனி மலை அடிவாரத்தில் தண்டாயுதபாணி சுவாமி மடத்துக்குச் சொந்தமான நிலத்தை தனிநபர்களுக்கு பத்திரப்பதிவு செய்ததாக, 4 பேர் மீது காவல்நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

error: Content is protected !!