திருப்பூர் மாவட்டம், அவினாசியில் கூடுதல் வரதட்சணை கேட்டு கொடுமை செய்ததாக கணவர் மீது குற்றம்சாட்டிய இளம்பெண் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இவர்களுக்கு திருமணமாகி 78 நாட்கள்தான் ஆகும்
வரதட்சணை என்ற பெயரில் திருநெல்வேலி அல்வா இருட்டுக்கடையை கேட்ட புதுமாப்பிள்ளை மருமகன் பல்ராம் சிங் குடும்பத்தினர் மீது அல்வா கடை உரிமையாளர் கவிதா சிங், போலீஸ் கமிஷனரிடம்