செய்திகள்டிரெண்டிங்தமிழகம் September 2, 2024 தலைவிரித்தாடும் உணவுப்பஞ்சம்.. பசியில் வாடும் 14 லட்சம் மக்கள்.. பசியைப் போக்க வனவிலங்குகளைக் கொல்ல முடிவு.. நமீபியாவில் பசியால் வாடும் 14 லட்சம் மக்களுக்கு உணவளிக்கக் காட்டில் வாழும் வனவிலங்குகளை வேட்டையாடி அவற்றின் இறைச்சியை உணவாகப் பயன்படுத்த அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி