ஆனைமலை புலிகள் காப்பகத்துக்குட்பட்ட வால்பாறை உள்ளிட்ட பகுதிகளை, சுற்றுச்சூழல் உணர்திறன் மண்டலமாக அறிவிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடந்துள்ளது.இதனால் உள்ளூர் மக்களுக்கு எந்தவிதத்திலும் பாதிப்பு ஏற்படாது என்று
திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் வட்டம் ஜோத்தம்பட்டி ஊராட்சியில் முறையாக குப்பைகள் அகற்றுவதில்லை. சுத்தமும் சுகாதாரமும் கேள்விக்குறியாக உள்ளது. குறிப்பாக ஜோதிநகர் நுழைவாயில் பகுதியில் அமராவதி சர்க்கரை ஆலைக்கு