புதுமணப்பெண் தற்கொலை

செய்திகள்டிரெண்டிங்தமிழகம்

அவிநாசி- வரதட்சணை கொடுமையால் புதுமணப்பெண் தற்கொலை ..

திருப்பூர் மாவட்டம், அவினாசியில் கூடுதல் வரதட்சணை கேட்டு கொடுமை செய்ததாக கணவர் மீது குற்றம்சாட்டிய இளம்பெண் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இவர்களுக்கு திருமணமாகி 78 நாட்கள்தான் ஆகும்

error: Content is protected !!