திருப்பூர் மாவட்டம்

செய்திகள்டிரெண்டிங்தமிழகம்

ஆக்கிரமிப்பை அகற்றுங்க.. கண்ணமநாயக்கனூர் விவசாயிகள் புகார்..

திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை வட்டத்திலுள்ள கண்ணமநாயக்கனூர் ஊராட்சியைச் சேர்ந்த சுமார் 50க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் இன்று (மே-20) உடுமலை வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஜமாபந்தியில்

செய்திகள்டிரெண்டிங்தமிழகம்

திருப்பூர்: கணியூர்-கடத்தூர் சாலையில் தொடரும் போக்குவரத்து நெருக்கடி..

மடத்துக்குளம் வட்டம் கணியூர் பேரூராட்சிக்கு உட்பட்ட, புதுார் மடத்திலிருந்து- மாரியம்மன் கோவில் வரையுள்ள கடத்துார் சாலை (பழைய சார் பதிவாளர் அலுவலக சாலை) மிகவும் குறுகலானது. இந்த

செய்திகள்டிரெண்டிங்தமிழகம்

பாலப்பம்பட்டி- அமர்ந்திருந்தவர்கள் மீது கார் மோதி கோர விபத்து.. மூவர் பலி..

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை – பழநி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பாலப்பம்பட்டி பேருந்து நிறுத்தத்தில் பயணிகள் அமர்வதற்காக சாய்வு நாற்காலி உள்ளது. இதில் நான்கு பேர் அமர்ந்திருந்ததாக

செய்திகள்டிரெண்டிங்தமிழகம்

திருப்பூர் அருகே பயங்கரம்.. மாமனாரை துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற மருமகன்..

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள காங்கேயம், கொடுமுடி, எல்லப்பாளையம் பகுதியில் வசித்து வருபவர் பழனிச்சாமி (வயது 70). இவருக்கு அம்பிகா என்ற மகள், ரவிபிரசாத் என்ற மகனும் இருக்கின்றனர்.

error: Content is protected !!