திருப்பூர்

அரசியல்செய்திகள்டிரெண்டிங்தமிழகம்

மடத்துக்குளம்/உடுமலைப்பேட்டை வேட்பாளராகிறாரா SKM தங்கராஜ் (எ) SK மெய்ஞானமூர்த்தி?

கொங்கு மண்டலத்தின் இதய பகுதிகளாக இருக்கும் கோவை, திருப்பூர் மாவட்டங்களில் அதிமுக அதிகளவில் சட்டமன்ற உறுப்பினர்களைப் பெற்றுள்ளது. அதிமுக கோலோச்சுவதை தடுக்க வேண்டும். இந்த இரண்டு மாவட்டங்களிலுள்ள

செய்திகள்டிரெண்டிங்தமிழகம்

திருப்பூர்.. பனியன் தொழிலாளிகளுக்கு தீபாவளியை முன்னிட்டு 9 நாட்கள் விடுமுறை..

திருப்பூர் பனியன் நிறுவனங்களில் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களில் பலர் மதுரை,தேனி, ராமநாதபுரம், சிவகங்கை, தஞ்சை, புதுக்கோட்டை உள்பட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள்

செய்திகள்டிரெண்டிங்தமிழகம்

அவிநாசி- வரதட்சணை கொடுமையால் புதுமணப்பெண் தற்கொலை ..

திருப்பூர் மாவட்டம், அவினாசியில் கூடுதல் வரதட்சணை கேட்டு கொடுமை செய்ததாக கணவர் மீது குற்றம்சாட்டிய இளம்பெண் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இவர்களுக்கு திருமணமாகி 78 நாட்கள்தான் ஆகும்

செய்திகள்டிரெண்டிங்தமிழகம்

ஆக்கிரமிப்பை அகற்றுங்க.. கண்ணமநாயக்கனூர் விவசாயிகள் புகார்..

திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை வட்டத்திலுள்ள கண்ணமநாயக்கனூர் ஊராட்சியைச் சேர்ந்த சுமார் 50க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் இன்று (மே-20) உடுமலை வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஜமாபந்தியில்

செய்திகள்டிரெண்டிங்தமிழகம்

தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை!

தமிழகத்தில் வரும் 3 ஆம் தேதி முதல் 5 ஆம் தேதி வரை 3 நாட்களுக்கு பல்வேறு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு

இந்தியாசெய்திகள்தமிழகம்

வேலூர், திருச்சி, திருப்பூரில் வக்பு சொத்துக்கள் அபகரிப்பு அதிகம்.. வக்பு சட்டத்தில் திருத்தம்.. மத்திய அரசு முடிவு..

சொத்துக்களை நிர்வகிக்கும் வக்பு வாரியங்களின் அதிகாரத்தில் திருத்தம் செய்வது, பெண்களுக்கு அதிக பிரதிநிதித்துவம் அளிப்பது உட்பட, வக்பு சட்டத்தில் 40 திருத்தங்கள் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

error: Content is protected !!