சங்கரன் கோவில்

செய்திகள்டிரெண்டிங்தமிழகம்

சங்கரன்கோவில்- வனவிலங்கு வேட்டைகள்! 50க்கும் மேற்பட்ட மயில்கள் உயிரிழப்பு!மெத்தனம் காட்டுகிறதா வனத்துறை?

சங்கரன்கோவிலில் 50க்கும் மேற்பட்ட மயில்கள் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்தில் அடிக்கடி வனவிலங்குகள் வேட்டையாடுவதும் தொடர்கதையாகி வருகிறது. அதனை தடுக்க வேண்டிய வனத்துறையினரே மெத்தனமாகவும்,

செய்திகள்டிரெண்டிங்தமிழகம்

சங்கரன்கோவில் – கோவில் திருகுடமுழக்கு விழாவில் பாஸ் வழங்குவதில் முறைகேடு..

சங்கரன்கோவில் சங்கரநாராயண்சாமி திருக்கோவில் திருகுடமுழக்கு நன்னீராட்டு விழாவினை காண பல்லாயிரகணக்கான பக்தர்களை தடுத்து நிறுத்திய காவல்துறையினர் பொறுமையிழந்த பக்தர்கள் இரண்டு மாவட்ட எஸ்பியின் பாதுகாவலர்களை இடித்து தள்ளிவிட்டு

செய்திகள்டிரெண்டிங்தமிழகம்

மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளை “வாழை” படத்திற்கு அழைச்துச் சென்ற சமூக ஆர்வலர்..

சங்கரன்கோவில் அருகே உள்ள வாசுதேவநல்லூரில் இயங்கி வரும் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் மனவளர்ச்சி குன்றியோர் சிறப்பு பள்ளியில் நாற்பது மனவளர்ச்சி குன்றிய குழந்தைகள் பயின்று வருகின்றனர். இவர்களின்

செய்திகள்டிரெண்டிங்தமிழகம்

சங்கரன்கோவில்-கால்நடை மருத்துவ சிகிச்சை ஊர்தி வழித்தட சேவை துவக்கம்..

தமிழ்நாட்டில் கால்நடை மருத்துவ சிகிச்சை கிடைப்பதில் சிரமம்  உள்ள தொலைதூர கிராமங்களில் உள்ள கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கும் பொருட்டு, 245 நடமாடும் கால்நடை மருத்துவ  வாகனங்கள் மான்புமிகு

error: Content is protected !!