இந்திய அரசின் தொலைத்தொடர்புத் துறை மார்ச் 2026 முதல் விற்கப்படும் புதிய செல்போன்களில் ‘சஞ்சார் சாத்தி’ செயலியை நிறுவ வேண்டும் என்று ஸ்மார்ட்போன் தயாரிப்பாளர்களுக்கு திங்கள்கிழமை உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாட்டில், தேர்தல் ஆணையத்தின் ‘சிறப்புத் தீவிரத் திருத்த நடவடிக்கை’ தொடங்கிவிட்டது. தி.மு.க சார்பில் விடுக்கப்பட்ட அழைப்பை ஏற்று 46 கட்சிகள் பங்கேற்ற கூட்டத்தில், ‘இந்தச் சிறப்புத் தீவிர



