தமிழகத்தில் சமீபகாலமாக பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருகிறது. பள்ளி மற்றும் கல்லூரிகளில் கூட மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுப்பதாக நாள்தோறும் செய்திகள்
கரூரில் புகாரளிக்க வந்த பெண்ணை வாட்ஸ் அப் காலில் தொடர்பு கொண்டு, டிபி தெளிவாக இல்லை எனவும் நல்ல போட்டோ அனுப்புமாறும் வரம்பு மீறி இன்ஸ்பெக்டர் பேசும்