முதல்வர் ஸ்டாலின் 2021-ஆம் ஆண்டு பழநியில் நடைபெற்ற தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில், திமுக ஆட்சிக்கு வந்த பிறகு திண்டுக்கல் மாவட்டம் இரண்டாக பிரிக்கப்பட்டு, பழனியை தலைமையிடமாகக் கொண்டு
மக்களவை தேர்தல் வெற்றிக்கொண்டாட்டம் அடங்கும் முன்னரே, 2026 சட்டமன்ற தேர்தலுக்கான பணிகளை இப்போதே முடுக்கிவிட்டு சட்டப்பேரவை ஒருங்கிணைப்புக் குழுவை அறிவித்து அதிரடி காட்டியுள்ளார் முதல்வர் மு.க.ஸ்டாலின். இக்குழுவில்,