இரானுக்கு எதிராக தாங்கள் ஒரு ‘முன்னெச்சரிக்கை தாக்குதலை’ நடத்தியுள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.இரானிய ஊடகங்களின்படி, தெஹ்ரான் நகர மையத்தில் மூன்று வெடிப்புச் சத்தங்கள் கேட்டுள்ளன.இரானிய தலைநகரின் ரிபப்ளிக் பகுதியை
ஹோலோகாஸ்ட் (யூத இனப் படுகொலை) காலத்தின்போது யூதர்களின் உயிரைக் காப்பாற்றத் தங்கள் உயிரைப் பணயம் வைத்த 28,000-க்கும் மேற்பட்ட யூதரல்லாதவர்களை இஸ்ரேலின் ஹோலோகாஸ்ட் நினைவு மையம் கௌரவித்துள்ளது.
ஈரானின் அணு சக்தி தளங்கள் மீது அமெரிக்க ராணுவம் நேரடியாகத் தாக்குதல் நடத்திய பிறகும், ரஷ்யா ஏன் நேரடியாக ஈரானுக்கு ஆதரவாக போரில் இறங்கவில்லை என்ற கேள்விக்கு
“ஹமாஸ், ஹெஸ்புல்லா, ஹூதி போன்ற ஆயுதக் குழுக்களுக்கு ஈரான் ஆதரவு கொடுப்பது ஏன்?” ஈரானிய பத்திரிகையாளர் ரெஸா தலேபி நேர்காணல்! இஸ்ரேல் – ஈரான் மோதல் குறித்தும்,
ஈரான் அனுப்பிய நூற்றுக்கணக்கான ஆளில்லா விமானங்களையும், ஏவுகணைகளையும் இடைமறித்து அழிக்க இஸ்ரேல் சர்வதேச நாடுகளின் உதவியை நாடியுள்ளது. இரு நாடுகளுக்கும் இடையே நேரடி மோதல் போக்கு அதிகரித்துள்ள
இஸ்ரேல் மீது இரான் ஏவுகணைத் தாக்குதலை நடத்திய பிறகு, மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பெருமளவிலான போர் தொடங்குவது குறித்த அச்சம் நிலவுகிறது.ஏப்ரல் மாதத்துக்குப் பிறகு இரான் இஸ்ரேல்
லெபனானில் பேஜர்கள் வெடிப்பு நடந்த ஒரு நாளுக்கு பிறகு வாக்கி-டாக்கிகள் வெடித்ததில் 20 பேர் கொல்லப்பட்டுள்ளனர், சுமார் 450 பேர் காயமடைந்துள்ளனர் என்று அந்நாட்டின் சுகாதார அமைச்சகம்








