சென்னையில் அரசுப் பள்ளி ஒன்றில் பாவம், புண்ணியம் குறித்து மகாவிஷ்ணு என்பவரின் பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அந்த நிகழ்ச்சியில், பார்வையற்ற மாற்றுத் திறனாளி ஆசிரியரை அவமதித்ததாக அவர்
எங்கு பார்த்தாலும் மகாவிஷ்ணு பேசியதுதான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அப்படி என்னதான் மகாவிஷ்ணு பேசினார் என்பது குறித்து பார்ப்போம்.. சென்னை சைதாப்பேட்டை அடுத்துள்ள அசோக் நகரில்