தமிழக வெற்றிக் கழக கட்சியின் தலைவர் நடிகர் விஜய் போட்டியிட போகும் தொகுதி தொடர்பான தகவல்கள் வெளியாகி உள்ளன. இது தொடர்பாக இணையத்தில் பிரபல PROக்கள் சிலர்
அதிமுகவில் பரபரப்புகளுக்கு பஞ்சம் இல்லாமல் சென்று கொண்டிருக்கிறது உட்கட்சி விவகாரம். எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக சீனியர்கள் கொந்தளிப்பில் இருப்பதாக கூறப்படும் நிலையில் கொங்கு மண்டலத்தில் செல்வாக்கு பெற்ற
தேர்தல் வெற்றி வியூக நாயகன் எனப்படும் பிரஷாந்த் கிஷோர் அதிமுகவுக்கு சில திட்டங்களை வடிவமைத்துக் கொடுத்திருந்த நிலையில் இன்று விஜயுடனான சந்திப்பு அரசியல் அரங்கில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
2015-ம் ஆண்டு சென்னை மாநகரம் பெருவெள்ளத்தில் மூழ்கிப் போனதற்கு செம்பரம்பாக்கம் ஏரி நீர் திறப்பில் அன்றைய அதிமுக அரசு காட்டிய பெரும் அலட்சியம்தான் காரணம். இன்று சாத்தனூர்
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா முதல்வராக இருந்த போது, 2011-2016 கால அதிமுக ஆட்சியில், போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தவர் செந்தில் பாலாஜி. அப்போது போக்குவரத்துக் கழகத்தில் டிரைவர்,