விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி எம்எல்ஏவாக இருந்த புகழேந்தி, உடல் நலக்குறைவு காரணமாக கடந்த ஏப்ரல் மாதம் 6ம் தேதி உயிரிழந்தார். இதனை தொடர்ந்து 8ம்
மக்களவை தேர்தல் நடைபெற்று முடிந்த நிலையில் தமிழகத்தில் திமுக 39/39 தொகுதிகளைக் கைப்பற்றியுள்ளது. அதன்படி, ஈரோடு மக்களவை தொகுதி திமுக வேட்பாளர் கே.இ.பிரகாஷ் அதிமுக ஆற்றல் அசோக்குமாரை
நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணி 39 இடங்களைப் பிடித்து இமாலய வெற்றி பெற்றதற்கு உளவுத்துறை முக்கியமான ரோல் வகித்துள்ளது. திமுக போட்டியிடும் குறிப்பிட்ட தொகுதிகளில் உட்கட்சி பூசல்
சென்னையில் இருந்து மும்பை சென்ற இண்டிகோ விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. மும்பையில் விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டு, பயணிகள் பத்திரமாக வெளியே அழைத்து வரப்பட்டனர். விமானம் தனிமைபடுத்தப்பட்டு
மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் யார் சாதனை செய்தாலும் சரி, எவருக்கு வேதனை என்றாலும் சரி முதல் ஆளாக வருபவர் தான் அதிமுகவைச் சேர்ந்த மடத்துக்குளம் சட்டமன்ற
மருத்துவ காப்பீடு செய்தவர்களுக்கு வழங்கப்படும் சேவைகளை மேம்படுத்துவது தொடர்பாக இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம்(ஐஆர்டிஏஐ) பல்வேறு அதிரடி உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. இதன்படி, மருத்துவ காப்பீடு
தமிழகத்தைச் சேர்ந்த பிரக்ஞானந்தா, வைஷாலி ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். அக்கா வைஷாலி, தம்பி பிரக்ஞானந்தா. இருவரும் கிராண்ட்மாஸ்டர் பட்டம் பெற்று கேண்டிடேட்ஸ் செஸ்ஸுக்கு தேர்வாகி அசத்தினார்கள். இவர்கள்
வரும் ஜூன் 1 ஆம் தேதி மற்றும் 2 ஆம் தேதி தமிழ்நாட்டில் 9 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்தமிழக
கோவை காந்திமாநகர் பகுதியைச் சேர்ந்தவர் மணி என்ற ராஜா (42) இவரது மனைவி சுகன்யா. இவருக்கு ஒரு ஆண் குழந்தையும், பெண் குழந்தையும் உள்ளனர். இருவரும் பள்ளியில்
தென்னிந்திய சினிமாவை கலக்கி வரும் ஃபஹத் ஃபாசிலுக்கு ADHD பாதிப்பு உறுதியாகியுள்ளது.. அதென்ன ADHD பாதிப்பு.. இது என்ன மாதிரியான சிக்கல்களை ஏற்படுத்தும் என்பது குறித்து நாம்











