தமிழகம்

செய்திகள்டிரெண்டிங்தமிழகம்

இயற்கை விவசாயத்துக்கு மாறுபவர்களுக்கு ஐ.ஓ.பி வங்கியில் 50 லட்சம் கடன் கிடைக்கும்!

இயற்கை விவசாயத்தைப் பரவலாக்கும் வகையில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, அமுல் ஆர்கானிக் பெர்ட்டிலைஸர், ரிச் பிளஸ் ஆகிய நிறுவனங்களுக்கிடையேயான ஒப்பந்தம் இன்று (29-ம் தேதி) சென்னையில் கையெழுத்தானது.

செய்திகள்டிரெண்டிங்தமிழகம்

கமல்-வைகோ.. ஜெயக்குமார்-விஜயபாஸ்கர்.. புதிய மாநிலங்களவை எம்பி யார்?

தமிழகத்திலிருந்து ஒருவர் மாநிலங்களவை எம்.பி-யாகத் தேர்வுசெய்யப்பட 34 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவு தேவை. அதன்படி பார்த்தால், 159 எம்.எல்.ஏ-க்களை வைத்திருக்கும் தி.மு.க கூட்டணிக்கு நான்கு எம்.பி இடங்கள் தாராளமாகக்

செய்திகள்டிரெண்டிங்தமிழகம்

15 மாவட்டங்கள் ஜாக்கிரதை.. கனமழை எச்சரிக்கை..

தமிழ்நாட்டில் இந்த மே மாதம் தொடக்கம் முதலே நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் மாநிலத்தில் பெரும்பாலான பகுதிகளில் கோடை வெப்பம் குறைந்து குளிர்ச்சியான வானிலையே நிலவுகிறது.

செய்திகள்டிரெண்டிங்தமிழகம்

உடுமலை-5 ஏக்கர் பரப்பளவில் பூங்கா அமையுமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு!

திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை நகராட்சி எல்லைக்குட்பட்ட தாராபுரம் சாலையில் பயோமைனிங் வழிமுறையில் சுமார் 4.75 ஏக்கர் பரப்பளவில் சுத்தம் செய்யும் பணி நடைபெற்று வருகிறது. நகராட்சி பகுதியில்,

செய்திகள்டிரெண்டிங்தமிழகம்

ஆக்கிரமிப்பை அகற்றுங்க.. கண்ணமநாயக்கனூர் விவசாயிகள் புகார்..

திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை வட்டத்திலுள்ள கண்ணமநாயக்கனூர் ஊராட்சியைச் சேர்ந்த சுமார் 50க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் இன்று (மே-20) உடுமலை வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஜமாபந்தியில்

செய்திகள்டிரெண்டிங்தமிழகம்

குற்றம் முதல் தீர்ப்பு வரை முழு விவரம்..பொள்ளாச்சி பாலியல் வழக்கு- 9 பேருக்கு சாகும் வரை ஆயுள் ..

கடந்த 2019-ஆம் ஆண்டில் தமிழ்நாட்டையே உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வழக்கில் 9 பேரும் குற்றவாளிகள் என்று உறுதி செய்த கோவை மகளிர் நீதிமன்றம், அவர்கள் அனைவருக்கும் சாகும்

செய்திகள்டிரெண்டிங்தமிழகம்

இருட்டுக்கடையை வரதட்சனையாக கேட்ட புதுமாப்பிள்ளை..

வரதட்சணை என்ற பெயரில் திருநெல்வேலி அல்வா இருட்டுக்கடையை கேட்ட புதுமாப்பிள்ளை மருமகன் பல்ராம் சிங் குடும்பத்தினர் மீது அல்வா கடை உரிமையாளர் கவிதா சிங், போலீஸ் கமிஷனரிடம்

அரசியல்செய்திகள்டிரெண்டிங்தமிழகம்

தந்தை-மகன் மோதல் உச்சம்.. அன்புமணி பதவி பறிப்பு..  காரணம் என்ன?

பாஜகவுடன் கூட்டணி அமைப்பது குறித்து நிர்வாகிகளுடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என பாமக தலைவர் ராமதாஸ் அறிவித்துள்ளார். அன்புமணி ராமதாஸை தலைவர் பதவியில் இருந்து நீக்கிய நிலையில்

செய்திகள்டிரெண்டிங்தமிழகம்

பல்லடம் அருகே பயங்கரம்.. தங்கையை ஆணவக் கொலை செய்த அண்ணன்..

திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே பருவாய் கிராமத்தைச் சேர்ந்த தண்டபாணி – தங்கமணி என்ற தம்பதியின் மகள் வித்யா. 22 வயதான வித்யா, கோவை அரசு கல்லூரியில்

1 5 6 7 32
error: Content is protected !!