தந்தை பெரியாரை இழிவுபடுத்தி பேசியது தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் விசாரணைக்கு ஆஜராகாத நிலையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வீட்டுக்கு வடலூர் மற்றும்
திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் வட்டம் கணியூரில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது. கணியூர், காரத்தொழுவு, வஞ்சிபுரம், கடத்தூர், சோழமாதேவி, வேடப்பட்டி, ஜோத்தம்பட்டி உள்ளிட்ட 20-க்கும்
2026 சட்டமன்ற தேர்தல் நெருங்க நெருங்க மடத்துக்குளம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திமுகவைச் சேர்ந்த JRK என அழைக்கப்படும் இரா.ஜெயராமகிருஷ்ணனின் இமேஜ் திமுகவில் ஜெட் வேகத்தில் கூடிக்கொண்டே
தேர்தல் வெற்றி வியூக நாயகன் எனப்படும் பிரஷாந்த் கிஷோர் அதிமுகவுக்கு சில திட்டங்களை வடிவமைத்துக் கொடுத்திருந்த நிலையில் இன்று விஜயுடனான சந்திப்பு அரசியல் அரங்கில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
கரூரில் புகாரளிக்க வந்த பெண்ணை வாட்ஸ் அப் காலில் தொடர்பு கொண்டு, டிபி தெளிவாக இல்லை எனவும் நல்ல போட்டோ அனுப்புமாறும் வரம்பு மீறி இன்ஸ்பெக்டர் பேசும்
திருப்பரங்குன்றம் மலையை சிக்கந்தர் மலையாக மாற்ற முயல்வதாகக் கூறி போராட்டம் நடத்த கிளம்பிய இந்து அமைப்பு நிர்வாகிகள் கைது செய்யப்பட்டனர். பின்னர் நீதிமன்ற அனுமதியின் பேரில் போராட்டம்
மடத்துக்குளம் வட்டம் கணியூர் பேரூராட்சிக்கு உட்பட்ட, புதுார் மடத்திலிருந்து- மாரியம்மன் கோவில் வரையுள்ள கடத்துார் சாலை (பழைய சார் பதிவாளர் அலுவலக சாலை) மிகவும் குறுகலானது. இந்த
சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன் மீதான வழக்கு விசாரணைக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கி தொடர்ந்து புலன் விசாரணை நடத்த சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சேலம் பெரியார்
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியே மீண்டும் போட்டியிடுவதா ? அல்லது திமுக போட்டியிடுவதா? என்ற முடிவெடுக்காமல் இருந்து வரும் நிலையில் திமுக வேறு