தமிழகம்

செய்திகள்டிரெண்டிங்தமிழகம்

ரிதன்யா, சவிதா, சரண்யா.. தொடரும் பெண் தற்கொலைகள்.. காரணம் என்ன?

திருப்பூர் மாவட்டம் அவினாசியைச் சேர்ந்த ரிதன்யா, ஈரோடு மாவட்டம் அம்மாப்பேட்டையைச் சேர்ந்த சவிதா, வேலூர் மாவட்டம் ஒடுக்கத்தூரைச் சேர்ந்த சரண்யா என கடந்த வாரத்தில் மட்டும் திருமணம்

செய்திகள்டிரெண்டிங்தமிழகம்

அவிநாசி- வரதட்சணை கொடுமையால் புதுமணப்பெண் தற்கொலை ..

திருப்பூர் மாவட்டம், அவினாசியில் கூடுதல் வரதட்சணை கேட்டு கொடுமை செய்ததாக கணவர் மீது குற்றம்சாட்டிய இளம்பெண் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இவர்களுக்கு திருமணமாகி 78 நாட்கள்தான் ஆகும்

செய்திகள்டிரெண்டிங்தமிழகம்

துரைமுருகனுக்கு கல்தா.. அடுத்த திமுக பொதுச் செயலாளர் யார்?

உள்ள துரைமுருகனுக்கு அடிக்கடி உடல்நலம் பாதிக்கப்படுவதால் கட்சி பணிகளில் தொய்வு ஏற்படாமல் இருக்க அந்த பதவியிலிருந்து அவர் நீக்கப்படலாம் என தெரிகிறது. அப்படி நீக்கப்பட்டால் திமுகவின் அடுத்த

செய்திகள்டிரெண்டிங்தமிழகம்

உடுமலை-கேந்திரிய வித்யாலயா பள்ளிக்கு பிரம்மாண்டமான புதிய கட்டிடம்.. புகழனைத்தும் சி.மகேந்திரனுக்கே..

திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதி அதிமுக உறுப்பினர் சி.மகேந்திரன் நல்ல மனிதராகவும், தொகுதி மக்களின் சுக, துக்கங்களில் பங்கெடுப்பவராகவும், தொகுதி பிரச்னைகளுக்கு செவி சாய்ப்பவராகவும் குறிப்பாக

செய்திகள்டிரெண்டிங்தமிழகம்

தாராபுரம் சம்பவம் போலவே உயிர் பலி கேட்கும் உடுமலை-தாராபுரம் சாலை..

திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தில் கடந்த மே மாதம் தாராபுரம்- காங்கேயம் சாலை விரிவாக்க பணியின்போது பாலத்தை ஒட்டியுள்ள குழி தோண்டப்பட்டு இருந்தது. உரிய அறிவிப்புப் பலகை மற்றும்

செய்திகள்டிரெண்டிங்தமிழகம்

சங்கரன்கோவில்- நகர்மன்ற தலைவிக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம்? தப்புமா தலைவி பதவி?

சங்கரன்கோவில் நகராட்சி நகர்மன்ற தலைவிக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர நகர்மன்ற உறுப்பினர்கள் 24பேர் மனு கொடுத்ததின் பேரில் வாக்கெடுப்பு நடத்த உறுப்பினர்கள் கலந்து

செய்திகள்டிரெண்டிங்தமிழகம்

எனக்கு அவமானமாக இருக்கிறது.. என்னை மானபங்கம் செய்கிறார்கள்.. தழுதழுத்த ராமதாஸ்?

பாமக கட்சிக்குள் ராமதாஸ் – அன்புமணி ராமதாஸ் இருவருக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வரும் இந்த சூழலில் ராமதாஸ் தற்போது செய்தியாளர்களை சந்தித்துள்ளார். அவர் பேசிவருவதாவது…

செய்திகள்டிரெண்டிங்தமிழகம்

18 பேர் ஐ.பி.எஸ்., அதிகாரிகள் இடமாற்றம்.. 3 பேருக்கு பதவி உயர்வு..

தமிழகம் முழுவதும் ஐ.பி.எஸ்., அதிகாரிகள் 18 பேர் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். இதில் 3 பேருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டு உள்ளது. அதன் விபரம் பின்வருமாறு: ஐ.பி.எஸ்.,

செய்திகள்டிரெண்டிங்தமிழகம்

விஜயுடன் கைகோர்த்த விவிஐபிக்கள்.. எகிறும் தவெக ரேட்டிங்…

பீகார் வருமான வரித் துறையில் பணியாற்றி வந்த முன்னாள் ஐஆர்எஸ் அதிகாரியான அருண்ராஜ் சமீபத்தில் தனது பதவியை ராஜினாமா செய்தார். இந்த நிலையில் இன்று அவர் பனையூரில்

1 4 5 6 32
error: Content is protected !!