கோவை வனக்கோட்டம், காரமடை வனச்சரகத்தில் உள்ள வெள்ளியங்காடு, ஆதிமாதியனூர், தோலாம்பாளையம் சுற்று வட்டாரங்களில் வனப்பகுதியை விட்டு வெளியேறும் காட்டு யானை, காட்டுப்பன்றி உள்ளிட்ட விலங்குகள் விவசாய நிலங்களில்
தூத்துக்குடி திருநெல்வேலி மாவட்டங்களில் கனமழையால் பாதிப்புக்குள்ளான மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கிடும் விதமாக திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் ஊராட்சி ஒன்றியம் ‘கடத்தூர் ஊராட்சி மன்றத்தின் சார்பில் அரிசி
தண்டவாளத்தில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது நீலகிரி மாவட்டத்தில் நேற்று பெய்த கனமழை காரணமாக இல்குரோ ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் மண் சரிந்து பாறைகள் உருண்டு விழுந்ததால்
கன்னியாகுமரி, தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி உள்ளிட்ட பகுதிகளில் பெருமழை பெய்து வெள்ள பாதிப்பு ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் உள்ள பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது.
மதுரை மாவட்டம், விருதுநகர் உட்கோட்டம், ஒ.முத்துலாபுரம் கிராமத்தில் பெய்த கனமழையின் காரணமாக அங்குள்ள ஒரு கண்மாயில் வெள்ள நீர் நிறைந்து கிராமத்திற்குள் சென்று கடும் பாதிப்புக்கு உள்ளானது.
திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை வட்டம், எலையமுத்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட பார்த்தசாரதிபுரம் 3, 4 வார்டுகளில் பெரும்பான்மையாக காட்டு நாயக்கர் சமூகத்தை சேர்ந்த மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இவர்கள்
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில், தாளவாடி, சீரஹள்ளி, தலமலை, ஆசனூர், கேர்மளம், கடம்பூர், பர்கூர், அந்தியூர், பவானிசாகர், விளாமுண்டி, டி.என்.பாளையம் ஆகிய வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனப்பகுதி
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் இன்று வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் விவசாயிகள் குறைதீர்ப்பு முகாம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் விவசாயிகள் சரமாரியாக பல்வேறு புகார்களை அடுக்கினார்கள். கொடைக்கானல் மலைப்பகுதிகளில் தற்போது
திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் வட்டம், உடுமலை – பழனி தேசிய நெடுஞ்சாலையில் திருசெந்தில் திரையரங்கம் அருகில் தொடர் மழை காரணமாக சாலையில் மழைநீர் அதிகளவில் தேங்கியது. இதனால்











