தமிழகம்

செய்திகள்தமிழகம்

ஆசை காட்டி மோசம் செய்யும் தென்காசி மாவட்ட நிர்வாகம்.. உயர்ரக அரிசி பையில் ரேஷன் அரிசி?

தென்தமிழகப் பகுதிகளில் பெருமழை பெய்து கடும் வெள்ள பாதிப்பு ஏற்பட்டது. நகர்புறம், கிராமப்புறம் என்ற பாகுபாடின்றி காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு தொழிற்சாலைகள், வணிகவளாகங்கள், கடைகள் மற்றும் வீடுகளில்

செய்திகள்தமிழகம்

குழந்தை வேலப்பர் சுவாமி திருக்கோவிலில் ரசீது வழங்குவதில் முறைகேடு? புகார் கிளப்பும் பக்தர்கள்?

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் வட்டத்திலுள்ள எழில்மிகுந்த பூம்பாறை கிராமத்தில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டிலுள்ள அருள்மிகு குழந்தை வேலப்பர் சுவாமி திருக்கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. தமிழ்நாட்டிற்குட்பட்ட

செய்திகள்தமிழகம்

மூன்றாம் கண் உதவியுடன் குற்றச்சம்பவங்களை தடுக்கும் கோவை மாவட்ட காவல்துறை!

கோவை மாவட்டம், சூலூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகள் பரபரப்புக்கு பஞ்சமில்லாத பகுதி. இப்பகுதியில் 68 பள்ளிகளும், 12 கல்லூரிகளும் மற்றும் 600-க்கும் மேற்பட்ட நிறுவனங்களும் உள்ளன.

டிரெண்டிங்தமிழகம்

ஆர்.டி.ஓ. அலுவலகங்களிலே இனி கார் ஓட்டிப் பழகலாம்!

போக்குவரத்துத்துறை அலுவலகப் பணிகளான பழகுநர் மற்றும் ஓட்டுநர் உரிமங்கள் வழங்குதல், புதிய வாகனங்கள் பதிவு செய்தல், போக்குவரத்து வாகனங்களுக்கான தகுதிச்சான்றிதழ் வழங்குதல் மற்றும் புதுப்பித்தல், வாகனங்களுக்கான சாலை

டிரெண்டிங்தமிழகம்

கொடைக்கானல்-துப்புரவு பணியாளர்களுக்கு இலவச சேலைகள் வழங்கல்..

கிறிஸ்துமஸ் திருநாளை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் சி.எஸ்.ஐ. தேவாலயத்தில் கொடைக்கானல் முன்னாள் நகர்மன்றத் தலைவர் எட்வர்ட்  கொடைக்கானல் நகராட்சி துப்புரவு பணியாளர்கள் 85−பேருக்கு இலவச சேலைகள்

செய்திகள்தமிழகம்

கொடைக்கானலில் தலைதூக்கும் ரவுடியிசம் கடிவாளம் போடுமா மாவட்ட காவல்துறை?

கொடைக்கானல் கோட்டாட்சியர் அலுவலக வளாகத்திற்குள் நேற்று (24.12.2023) ரவுடிகளிடமிருந்து உயிருக்கு பாதுகாப்பு கோரியும் தங்களது வீட்டை திரும்ப மீட்டுக்கொடுக்கவும், கூலிப்படையினரை கைது செய்யவேண்டும் என ஐந்து குடும்பத்தை

டிரெண்டிங்தமிழகம்

சோழமாதேவி மக்களின் கோரிக்கையை நிறைவேற்றிய மகேந்திரன் எம்எல்ஏ..

திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் வட்டத்திற்கு உட்பட்ட சோழமாதேவி ஊராட்சியில் புல எண் 168-ல் உள்ள நிலத்தில் 5 சென்ட் இடம் மட்டுமே வக்போர்டு வாரியத்திற்கு  சொந்தமானது. மீதமுள்ள நிலங்களில்

செய்திகள்தமிழகம்

கொடைக்கானல் – சாதனைச் செல்வன் பிரசன்னன்!

கொடைக்கானலைச் சேர்ந்தவர் அஜய் இவரது மகன் பிரசன்னன்(18). இவர் கோவையிலுள்ள தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு கணினியல்துறை பிரிவில் படித்து வருகிறார். இவர் கடந்த 2018−ம் ஆண்டு

டிரெண்டிங்தமிழகம்

கொடைக்கானல் – மக்களுடன் முதல்வர் சிறப்பு முகாமில் அலட்சியம் காட்டும் அதிகாரிகள்?

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் மக்களுடன் முதல்வர் என்ற நலத் திட்ட சிறப்பு முகாம் கார்மேல்புரம் உகார்த்தே நகர் பகுதியிலுள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. முகாமிற்கு வருவாய் கோட்டாட்சியர்

1 29 30 31 32
error: Content is protected !!