பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம், அத்தியூர் கிராமத்தில் கிராம இளைஞர்கள், வெளிநாடு வாழ் இளைஞர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் ஒத்துழைப்புடன் அத்தியூர் கிராமத்தில் முக்கிய இடங்களில் புதியதாக
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் கடந்த இருபது வருடங்களாக சமூக ஆர்வலர் மற்றும் சன் அரிமா சங்கத்தைச் சேர்ந்த பட்டயத் தலைவர் டி.பி.ரவீந்திரன் கொடைக்கானல் மற்றும் சுற்றுப் பகுதிகளிலும்,
திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் வட்டம், கடத்தூர் ஊராட்சியில் செயல்பட்டு வரும், எண் 2588 கடத்தூர் தொடக்க வேளாண்மை கடன் கூட்டுறவு சங்கத்தில் அதிகளவு முறைகேடுகள் நடப்பதாக இங்கு
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் நகராட்சி 24−வது வார்டு நகர்மன்ற உறுப்பினராக இருப்பவர் சந்திரமோகன். இவர் நகர்மன்ற உறுப்பினராகும் முன்பு சாதாரண பழைய ஆம்னி கார் டிரைவராக இருந்தார்.
சிவகிரி வனச்சரகத்தில் அதிகரிக்கும் வன உயிரினங்கள் வேட்டை? வேடிக்கை பார்க்கும் சிவகிரி வனத்துறையினர்!
தென்காசி மாவட்டம், சிவகிரி மேற்கு தொடர்ச்சி மலையானது இயற்கை எழில் கொஞ்சும் வனமாகும். இந்த வனத்தில் அரிய வகை உயிரினங்களான உடும்பு, எறும்புதிண்ணி, யானை, மான், கரடி,
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம், கிழுமத்தூர் காலனியில் உள்ள வீரம்மாள் (80) என்பவருக்கு நேற்று காலை (ஜன 10) உடல்நிலை சரியில்லாததால் வீரம்மாள் உறவினர்கள் 108க்கு போன்
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம் திருமாந்துறையில் அமைந்துள்ள சுங்கச்சாவடி அருகே ஹோட்டல்கள் உள்ளன. இந்த ஹோட்டல்களில் சென்னையிலிருந்து தென் மாவட்டங்களுக்கும், மதுரை திருச்சியிலிருந்து சென்னை செல்லும் பயணிகள்
திருப்பூர் மாவட்டம், தாராபுரம் ஜாமிஆ சுப்ஹானிய்யா மதரஸா மற்றும் கல்வி அறக்கட்டளையின் 2 ஆம் ஆண்டு ஐம்பெரும் விழா கடந்த 07.01.2023 ம் தேதியன்று நடைபெற்றது. இந்த ஐம்பெரும்
தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் ஊராட்சி ஒன்றியம், புன்னை வனம் ஊராட்சிக்கு உட்பட்ட மடத்துப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்குள் நுழைந்த சங்கரன்கோவில் ஊராட்சி ஒன்றிய திமுக பெண்











