சங்கரன்கோவில் அருகே அரசு மருத்துவருக்கும் அவரது குடும்பத்திற்கும் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால் துப்பாக்கி உரிமம் வழங்க வேண்டும் எனவும் இது சம்பந்தமாக மாவட்ட ஆட்சியர், எஸ்பியை சந்தித்து
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் நாயுடுபுரம் பகுதியில் தனியார் பள்ளியின் மூலம் கட்டுமானம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இங்கு ஜே.சி.பி. இயந்திரத்தை பயன்படுத்தி சட்டவிரோதமாக மண் அகற்றும் பணி நடைபெற்றது.
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (பிப்-12) காலையில் நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் சமூக ஆர்வலர் தாண்டிக்குடி கணேஷ்பாபு சட்டை அணியாமல் துண்டு
திருப்பூர் மாவட்டத்தில் ரூ 1,172 கோடி மதிப்பில் நான்காம் குடிநீர் திட்டம், மாநாட்டு அரங்கம் மற்றும் மல்டி லெவல் பார்க்கிங் ஆகிய திட்டங்களை சிக்கண்ணா அரசு கலைக்கல்லுாரி
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் நகராட்சி நகர்மன்ற கூட்டம் இனறு மாலை (பிப்-09) நகர்மன்ற தலைவர் திமுகவைச் சேர்ந்த உமா மகேஸ்வரி தலைமையில் நடைபெற்றது. இதில் அதிமுக, திமுக
திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை வட்டாட்சியர் அலுவலகத்தின் முன்பு இன்று (பிப்-08) இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) சார்பில் சின்னவீரம்பட்டி ஊராட்சி பகுதிகளில் சொந்த இடம், வீடு இல்லாமல் வாடகை
திண்டுக்கல் மாவட்டம் பழநியில் உள்ள அருள்மிகு பழநி ஆண்டவர் கலைக்கல்லூரியின் கூட்ட அரங்கில் இன்று (பிப்-07) 1974 இல் அதாவது 50 வருடங்களுக்கு முன்பு இக்கல்லூரியில் பயின்ற
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் மலைப்பகுதிகளில் முறைகேடாகவும், சட்டவிரோதமாகவும் ஜேசிபி, ஹிட்டாச்சி, போர்வெல் போன்ற ராட்சத கனரக வாகனங்களை தனியார் பயன்பாட்டிற்காக இன்றுவரை தொடர்ந்து பயன்படுத்தி வருகின்றனர். இதுகுறித்து
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே களப்பாகுளம் பஞ்சாயத்து தலைவியாக இருப்பவர் சிவசங்கரி. புளியம்பட்டி, சீவலராயனேந்தல், பாரதிநகர், தாமஸ்நகர், இலவன்குளம், முரிப்பன்குளம், என்ஜிஓ காலனி ஆகிய பகுதிகளை அடக்கிய











