2019 பாராளுமன்ற தேர்தலில் ஸ்டாலின் அலைதான் வீசியது. ஆனால் இம்முறை ஸ்டாலின் புயல் வீச உள்ளது. இந்த முறையும் பொள்ளாச்சி மக்களவை தொகுதி எங்களுக்குத்தான் மற்ற கட்சிகளுக்கு
இரண்டாம் பாண்டியர்கள் பன்றி மலையில் மேய்ந்துகொண்டிருந்த பன்றிகளை வேட்டையாடியுள்ளனர். அப்போது தாய் பன்றி இறந்துவிடவே, தாயை இழந்த பன்றிக் குட்டிகள் பாச்சலூரில் தஞ்சமடைந்துள்ளது. தாயை இழந்து பாலுக்காக
கோவை மாவட்டத்திலிருந்து 2009 இல் பிரிந்து புதிதாக உருவாக்கப்பட்ட திருப்பூர் மாவட்டத்தின் முதல் ஆட்சியராகப் பொறுப்பேற்று மாவட்டத்தின் பல்வேறு வளர்சிப்பணிகளுக்கு வித்திட்டவர் தான் சமயமூர்த்தி ஐஏஎஸ். கொங்கு
தென்காசி பாராளுமன்ற தொகுதி தேமுதிக வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம் இன்று மார்ச்-03 தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு சரவணன் மாவட்ட அவைத் தலைவர் முன்னிலை வகித்தார்,
தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அருகே வீட்டில் சிலிண்டர் மற்றும் பட்டாசுகள் வெடித்து சிதறியதால் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். அவரது மனைவிக்கு காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று
2024 மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில் திமுக சிட்டிங் எம்பிக்கள் மீண்டும் தங்கள் தொகுதியிலேயே போட்டியிட தயாராகி உள்ளனர். 2019 மக்களவை தேர்தலை விட, வரும்
விழுப்புரம் நகராட்சி பகுதிக்கு உட்பட்ட பெரியார் வீதிக்கு அருகில் நகராட்சிக்கு சொந்தமான இந்து மதத்தினரின் மயானம் உள்ளது. மயனான இடங்களில் முன்பிருந்தே பலர் இடத்தை ஆக்கிரமித்து வீடுகள்
சங்கரன்கோவில் அருகே சட்டக்கல்லூரி மாணவி தற்கொலைக்கு முயன்ற சம்பவத்தில் கல்லூரி நிர்வாகம் தான் காரணம் மாணவிக்கு நீதி வேண்டும் என்று கல்லூரி முன்பு 200க்கும் மேற்பட்ட மாணவர்கள்
“உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்டத்தில் சங்கரன்கோவில் பகுதியில் தென்காசி மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் கள ஆய்வு மேற்கொண்டார். சங்கரன்கோவில் அரசு பொது மருத்துவமனையில் கள ஆய்வு











