தமிழகம்

செய்திகள்தமிழகம்

மடத்துக்குளம் – வஞ்சிபுரம் அருகே விபத்து.. இருவர் காயம்..

திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் வட்டம் வஞ்சிபுரம் அடுத்துள்ள வாய்க்கால் பாலம் அருகே தற்போது சுமார் இரவு 8.30 மணியளவில் இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் விபத்துக்குள்ளாகினர். அதிக

அரசியல்தமிழகம்

திமுகவை கண்டித்து அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்.. கண்டன உரை நிகழ்த்திய எம்எல்ஏ மகேந்திரன்…

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே வசிக்கும் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த மாணவி ஒருவர், பல்லாவரம் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் கருணாநிதியின் மகன், மருமகள் மீது கொடுத்துள்ள

செய்திகள்தமிழகம்

மரக்கடத்தலுக்கு துணைபோகும் வனத்துறை!

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் வனப்பகுதி தமிழகத்தின் 12-வது வனவிலங்குகள் சரணாலயமாக உள்ளது. இந்த வனத்தில் 33 வகையான வனவிலங்குகள் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. கொடைக்கானல் வனக்கோட்டத்தில் 1.கொடைக்கானல், 2.மன்னவனூர்,

செய்திகள்தமிழகம்

கண்டிப்பு காட்டும் மேற்குமண்டல காவல்துறை தலைவர் கே.பவானீஸ்வரி ஐபிஎஸ்..

தமிழக காவல்துறையில் நேர்மைக்கும், திறமைக்கும் எடுத்துக்காட்டாகத் திகழும் பெண் ஐபிஎஸ் அதிகாரிகளில் தனக்கென்று தனிமுத்திரை பதித்து சீருடையோடு வீறு நடைபோட்டு காவல் பணியில் கண்டிப்புடன் பணியாற்றி வருகிறார்

செய்திகள்தமிழகம்

திருப்பூர்- “உங்களைத் தேடி, உங்கள் ஊரில்” முகாம்- ஆட்சியர் அதிரடி ஆய்வு..

“உங்களைத் தேடி, உங்கள் ஊரில்” திட்டத்தின்படி ஒவ்வொரு மாவட்ட ஆட்சியரும், ஒவ்வொரு மாதமும் ஒரு நாள், வட்ட அளவில் தங்கி, கள ஆய்வில் ஈடுபட்டு, அரசு அலுவலகங்களை

செய்திகள்தமிழகம்

240 குடும்பங்களுக்கு குடிநீர் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுத்த எம்.எல்.ஏ க.செல்வராஜ் ..

திருப்பூர் தெற்கு சட்டமன்ற தொகுதி, 45-வது வார்டு, செல்லயாண்டியம்மன்துறை அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் 3 தளங்களில் 240 குடியிருப்புகளில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் உள்ள வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு

செய்திகள்தமிழகம்

தென்காசி, லாரி – கார் நேருக்கு நேர் மோதல்.. கோரவிபத்தில் 6 பேர் பலி..

தென்காசி மாவட்டம், புளியங்குடி பகவதி அம்மன் கோவில் தெரு பகுதியைச் சார்ந்தவர்கள் கார்த்திக், வேல் மனோஜ், சுப்பிரமணி, மனோகரன், போத்திராஜ் மற்றும் ஒருவர் என ஆறு பேர்

செய்திகள்தமிழகம்

மடத்துக்குளம்-அங்கன்வாடி கட்டிடத்தை ஆக்கிரமித்து பள்ளி வளாகத்திற்குள் பால் வியாபாரம்..

திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் வட்டம், சோழமாதேவி ஊராட்சி அலுவலகம் அருகில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி ஊராட்சி நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது. நல்ல கல்விதரத்துடன் செயல்பட்டு

செய்திகள்தமிழகம்

திருப்பூர் எஸ்பி அதிரடி மாற்றம்.. அபிஷேக் குப்தா புதிய எஸ்பியாக நியமனம்..

திருப்பூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பி.சாமிநாதன் ஐபிஎஸ் மாற்றம் செய்யப்பட்டு, அவருக்கு பதிலாக திருப்பூர் மாநகர துணை ஆணையரான அபிஷேக் குப்தா ஐபிஎஸ் புதிய எஸ்பியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

1 23 24 25 30
error: Content is protected !!