தென்காசி பாராளுமன்ற தொகுதி தேமுதிக வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம் இன்று மார்ச்-03 தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு சரவணன் மாவட்ட அவைத் தலைவர் முன்னிலை வகித்தார்,
தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அருகே வீட்டில் சிலிண்டர் மற்றும் பட்டாசுகள் வெடித்து சிதறியதால் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். அவரது மனைவிக்கு காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று
2024 மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில் திமுக சிட்டிங் எம்பிக்கள் மீண்டும் தங்கள் தொகுதியிலேயே போட்டியிட தயாராகி உள்ளனர். 2019 மக்களவை தேர்தலை விட, வரும்
விழுப்புரம் நகராட்சி பகுதிக்கு உட்பட்ட பெரியார் வீதிக்கு அருகில் நகராட்சிக்கு சொந்தமான இந்து மதத்தினரின் மயானம் உள்ளது. மயனான இடங்களில் முன்பிருந்தே பலர் இடத்தை ஆக்கிரமித்து வீடுகள்
சங்கரன்கோவில் அருகே சட்டக்கல்லூரி மாணவி தற்கொலைக்கு முயன்ற சம்பவத்தில் கல்லூரி நிர்வாகம் தான் காரணம் மாணவிக்கு நீதி வேண்டும் என்று கல்லூரி முன்பு 200க்கும் மேற்பட்ட மாணவர்கள்
“உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்டத்தில் சங்கரன்கோவில் பகுதியில் தென்காசி மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் கள ஆய்வு மேற்கொண்டார். சங்கரன்கோவில் அரசு பொது மருத்துவமனையில் கள ஆய்வு
திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டுவில் இருந்து தனியார் பஸ் ஒன்று கொடைக்கானல் நோக்கி நேற்று (பிப்-16) காலை 11 மணி அளவில் சென்று கொண்டிருந்தது. டம்டம்பாறை கீழே பட்டப்பாறை
சங்கரன்கோவில் அருகே அரசு மருத்துவருக்கும் அவரது குடும்பத்திற்கும் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால் துப்பாக்கி உரிமம் வழங்க வேண்டும் எனவும் இது சம்பந்தமாக மாவட்ட ஆட்சியர், எஸ்பியை சந்தித்து
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் நாயுடுபுரம் பகுதியில் தனியார் பள்ளியின் மூலம் கட்டுமானம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இங்கு ஜே.சி.பி. இயந்திரத்தை பயன்படுத்தி சட்டவிரோதமாக மண் அகற்றும் பணி நடைபெற்றது.