வட சென்னை மக்களவைத் தொகுதியில் திருவொற்றியூர், ஆர்.கே.நகர், ராயபுரம், பெரம்பூர், திரு.வி.க.நகர், கொளத்தூர் ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகள் இடம்பெற்றுள்ளன. இத்தொகுதியில் 7 லட்சத்து 30 ஆயிரத்து
சென்னைக்கு மிக அருகிலும், விவசாயம் மற்றும் தொழிற்சாலைகள் மிகுந்த தொகுதியாக திகழ்கிறது திருவள்ளூர் (தனி) மக்களவை தொகுதி. கடந்த 2009-ம் ஆண்டு வரை ஸ்ரீபெரும்புதூர் தொகுதியின் ஒரு
திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை–பழநி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ராஜாவூர் பிரிவு பஞ்சாபி தாபா ஓட்டல் அருகில் மகாத்மா காந்தியைப் போல வேடமணிந்து உடல் முழுவதும் ஈயம் சாயம்
தி.மு.க.வை எதிர்த்து நிற்பவர்களை டெபாசிட் இழக்க செய்ய வேண்டும். தமிழக முதலமைச்சர் கடந்த 3 ஆண்டுகளில் செய்த சாதனைகளை மக்களிடம் எடுத்து கூறி வாக்கு பெற வேண்டும்.
மக்களவை தேர்தலில் போட்டியிட்டு எப்படியாவது வெற்றிபெற்று தான் இழந்துள்ள செல்வாக்கை மீட்டெடுக்க வேண்டும் என்று முஷ்டியை முறுக்கி வருகிறார் டிடிவி தினகரன். அதன்படி, பாஜக கூட்டணியில் அமமுக
கொங்கு பகுதியான கோவை, திருப்பூர் ஆகிய மாவட்டங்கள் அதிமுகவின் கோட்டையாக கருதப்படுகிறது. மக்களவை தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் அனைவரும் நாளை மார்ச்-25 ஆம் தேதி வேட்புமனுத்தாக்கல்
சென்னையில் இன்று மாலை நடைபெறும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டத்தில் அக்கட்சியின் சின்னத்தையும் சீமான் வெளியிடுகிறார். தமிழ்நாடு, புதுச்சேரியில் உள்ள 40 மக்களவைத் தொகுதிகளிலும்
2019 பாராளுமன்ற தேர்தலில் ஸ்டாலின் அலைதான் வீசியது. ஆனால் இம்முறை ஸ்டாலின் புயல் வீச உள்ளது. இந்த முறையும் பொள்ளாச்சி மக்களவை தொகுதி எங்களுக்குத்தான் மற்ற கட்சிகளுக்கு
இரண்டாம் பாண்டியர்கள் பன்றி மலையில் மேய்ந்துகொண்டிருந்த பன்றிகளை வேட்டையாடியுள்ளனர். அப்போது தாய் பன்றி இறந்துவிடவே, தாயை இழந்த பன்றிக் குட்டிகள் பாச்சலூரில் தஞ்சமடைந்துள்ளது. தாயை இழந்து பாலுக்காக