உள்ள துரைமுருகனுக்கு அடிக்கடி உடல்நலம் பாதிக்கப்படுவதால் கட்சி பணிகளில் தொய்வு ஏற்படாமல் இருக்க அந்த பதவியிலிருந்து அவர் நீக்கப்படலாம் என தெரிகிறது. அப்படி நீக்கப்பட்டால் திமுகவின் அடுத்த
உடுமலை-கேந்திரிய வித்யாலயா பள்ளிக்கு பிரம்மாண்டமான புதிய கட்டிடம்.. புகழனைத்தும் சி.மகேந்திரனுக்கே..
திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதி அதிமுக உறுப்பினர் சி.மகேந்திரன் நல்ல மனிதராகவும், தொகுதி மக்களின் சுக, துக்கங்களில் பங்கெடுப்பவராகவும், தொகுதி பிரச்னைகளுக்கு செவி சாய்ப்பவராகவும் குறிப்பாக
திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தில் கடந்த மே மாதம் தாராபுரம்- காங்கேயம் சாலை விரிவாக்க பணியின்போது பாலத்தை ஒட்டியுள்ள குழி தோண்டப்பட்டு இருந்தது. உரிய அறிவிப்புப் பலகை மற்றும்
சங்கரன்கோவில் நகராட்சி நகர்மன்ற தலைவிக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர நகர்மன்ற உறுப்பினர்கள் 24பேர் மனு கொடுத்ததின் பேரில் வாக்கெடுப்பு நடத்த உறுப்பினர்கள் கலந்து
பாமக கட்சிக்குள் ராமதாஸ் – அன்புமணி ராமதாஸ் இருவருக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வரும் இந்த சூழலில் ராமதாஸ் தற்போது செய்தியாளர்களை சந்தித்துள்ளார். அவர் பேசிவருவதாவது…
தமிழகம் முழுவதும் ஐ.பி.எஸ்., அதிகாரிகள் 18 பேர் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். இதில் 3 பேருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டு உள்ளது. அதன் விபரம் பின்வருமாறு: ஐ.பி.எஸ்.,
பீகார் வருமான வரித் துறையில் பணியாற்றி வந்த முன்னாள் ஐஆர்எஸ் அதிகாரியான அருண்ராஜ் சமீபத்தில் தனது பதவியை ராஜினாமா செய்தார். இந்த நிலையில் இன்று அவர் பனையூரில்
காவல்துறைதான், இதுவரை மக்களுக்கு சமூக வலைத்தளங்கள் குறித்த அறிவுறுத்தல்களை வழங்கும், தற்போது காவல்துறையினருக்கே, சமூக வலைத்தளங்கள் குறித்து டிஜிபி சங்கர் ஜிவால் பல முக்கிய அறிவுறுத்தல்களை வெளியிட்டுள்ளார்.
இயற்கை விவசாயத்தைப் பரவலாக்கும் வகையில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, அமுல் ஆர்கானிக் பெர்ட்டிலைஸர், ரிச் பிளஸ் ஆகிய நிறுவனங்களுக்கிடையேயான ஒப்பந்தம் இன்று (29-ம் தேதி) சென்னையில் கையெழுத்தானது.