நமீபியாவில் பசியால் வாடும் 14 லட்சம் மக்களுக்கு உணவளிக்கக் காட்டில் வாழும் வனவிலங்குகளை வேட்டையாடி அவற்றின் இறைச்சியை உணவாகப் பயன்படுத்த அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி
மடத்துக்குளம் சட்டமன்ற உறுப்பினர் சி.மகேந்திரன் தேர்தலின்போது தான் அளிக்க வாக்குறுதிகளை தொடர்ச்சியாக நிறைவேற்றி வருகிறார். தொகுதி வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு பல்வேறு வகையான உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும்
ஒருபக்கம் சாகுபடியில் தீவிரம் மறுபக்கம் மொபைல் செயலி என இரட்டிப்பு வேகத்தில் தமிழக கூட்டுறவுத்துறை இறங்கியிருக்கிறது. பயிர்க்கடன் இலக்கை எட்டிப்பிடிக்க மும்முரம் காட்டியும் வருகிறது. தமிழக கூட்டுறவுத்
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சங்கரநாராயணசாமி கோவில் தென் தமிழகத்தின் மிகவும் புகழ் பெற்ற சிவஸ்தலங்களில் ஒன்று. சிவன் வேறு விஷ்ணு வேறு பிளவுபடுத்துவது தவறு என்பதை பக்தர்களுக்கு
தமிழ்நாட்டில் உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களின் பங்கு முக்கியமானதாகவே மாறியுள்ளது. மக்கள் பிரதிநிதிகளாக பொறுப்பு வகிக்கும் பல பெண்கள் சிறந்து விளங்கி வருகின்றனர். அந்த வகையில், மடத்துக்குளம் மேற்கு
திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் வட்டம் மடத்துக்குளம்-கணியூர் நெடுஞ்சாலையை சுமார் 20க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். விவசாய நிலங்களுக்கு பல்வேறு இடுபொருட்கள் கொண்டு செல்வதோடு அறுவடை
தமிழக அரசின் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா தமிழ்நாடு ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த ஆண்டு ஜூலை 1-ந்தேதி தலைமைச் செயலாளராக பதவியேற்ற
உதவ வேண்டும் என்ற எண்ணம் பிறந்துவிட்டால் ஒவ்வொருவரும் ஏதோ ஒரு வகையில் உதவிடலாம் என்பதற்கு சான்றுதான் இந்த நிகழ்வு.. மொய்விருந்து போஸ்டர் திண்டுக்கல் பேகம்பூரைச் சேர்ந்தவர் முஜிபுர்
நாமக்கல் அருகே சிலுவம்பட்டி என்ற கிராமத்தில் 50 கோடி ரூபாய் மதிப்புள்ள 5.82 ஏக்கர் நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் மாற்றி மோசடி செய்த புகாரில், அதிமுக











