பல்வேறு எதிர்ப்புகள் எழுந்தபோதும், அதையெல்லாம் பொருட்படுத்தாமல் F4 கார் பந்தயத்தை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையமும் தனியார் நிறுவனமும் இணைந்து ஆகஸ்ட் 30 முதல் செப் 01
சங்கரன்கோவில் சங்கரநாராயண்சாமி திருக்கோவில் திருகுடமுழக்கு நன்னீராட்டு விழாவினை காண பல்லாயிரகணக்கான பக்தர்களை தடுத்து நிறுத்திய காவல்துறையினர் பொறுமையிழந்த பக்தர்கள் இரண்டு மாவட்ட எஸ்பியின் பாதுகாவலர்களை இடித்து தள்ளிவிட்டு
இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் மாணவர்களை சிந்திக்க வைக்கும் கல்விமுறை உள்ளது. ஏன்? எதற்கு? என பகுத்தறிவுடன் கேள்வி கேட்கின்ற கல்வி முறை உள்ளது. தமிழ்நாட்டு கல்வியை பார்த்து
சங்கரன்கோவில் அருகே உள்ள வாசுதேவநல்லூரில் இயங்கி வரும் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் மனவளர்ச்சி குன்றியோர் சிறப்பு பள்ளியில் நாற்பது மனவளர்ச்சி குன்றிய குழந்தைகள் பயின்று வருகின்றனர். இவர்களின்
அருப்புக்கோட்டையில் நேற்று பெண் டிஎஸ்பி ஒருவரை போராட்டக்காரர்கள் முடியைப் பிடித்து இழுத்த விவகாரம் அடங்குவதற்குள் தருமபுரியில் சிறப்பு எஸ்ஜ ஒருவர் ஓட்டல் உரிமையாளரை ஷுவை கழட்டி அடிக்க
கோவையில் ஆட்டிசம் பாதித்த குழந்தைக்கு யூடியூபர் இர்பான் உதவி செய்துள்ளார். பிரியாணி போட்டியில் கலந்து கொண்டவருக்கு உதவிய சமூக வலைத்தள வாசிகளை பொதுமக்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
சுங்கச்சாவடிகளின் கட்டண உயர்வு காரணமாக ஆம்னி பேருந்து கட்டணம் உயர்த்தப்படுவதாக ஆம்னி பேருந்து உரிமையார்கள் அறிவித்துள்ளனர். நாட்டில் உள்ள சுங்கச்சாவடி கட்டணமானது ஒவ்வொரு ஆண்டும் இரண்டு முறை
விருதுநகர் அருகே நடந்த கொலையை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்ட நபர்களை அப்புறப்படுத்த முயன்ற பெண் டிஎஸ்பி-ஐ போராட்டத்தில் ஈடுபட்ட நபர்கள் சூழ்ந்து கொண்டு தாக்கியதோடு அவரது
காமெடி நடிகர்கள் வடிவேலு & சிங்கமுத்து கூட்டணியில் வெளியான காமெடிகள் ரசிகர்களை அதிகம் கவர்ந்துள்ளது. இடையில் இவர்களுக்குள் ஏற்பட்ட மோதல் 10 ஆண்டுகளை கடந்தும் நீடித்து வருகிறது.











