தமிழகம்

செய்திகள்டிரெண்டிங்தமிழகம்

சாரி சார்.. சாரி.. மன்னிப்பு கேட்ட மகாவிஷ்ணு..

மாற்றுத்திறனாளிகளை அவமதித்ததாக கைது செய்யப்பட்ட மகாவிஷ்ணு ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவிற்கு காவல்துறை பதிலளிக்க சென்னை முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த ஆகஸ்ட்

அரசியல்செய்திகள்டிரெண்டிங்தமிழகம்

கைது முதல் ஜாமீன் வரை நடந்தது என்ன? செந்தில் பாலாஜி விவகாரம்..

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா முதல்வராக இருந்த போது, 2011-2016 கால அதிமுக ஆட்சியில், போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தவர் செந்தில் பாலாஜி. அப்போது போக்குவரத்துக் கழகத்தில் டிரைவர்,

செய்திகள்டிரெண்டிங்தமிழகம்

சீசிங் ராஜா என்கவுன்டர்.. வேகமெடுக்கும் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு..

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் நேற்று கைது செய்யப்பட்ட ரவுடி சீசிங் ராஜா இன்று அதிகாலை என்கவுன்டரில் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார். சென்னை அழைத்து வரும் வழியில் போலீசாரை தாக்கி

சிறப்புக் கட்டுரைசினிமாசெய்திகள்தமிழகம்

ஐடி துறையில் அசுர வளர்ச்சி பெறப்போகும் கோவை..

கோயம்புத்தூரில் அடுத்தடுத்து பல ஐடி பார்க்குகள் அமைக்கப்பட்டு வருகின்றன. நகரம் முழுவதும் உள்ள IT பூங்காக்கள் அடுத்தடுத்து கட்டப்பட்டு வருகின்றன. பெங்களூர், ஹைதராபாத்திற்கு போட்டியாக இங்கே பல

செய்திகள்டிரெண்டிங்தமிழகம்

தமிழ்நாடு வக்பு வாரிய உறுப்பினராக ராமநாதபுரம் எம்.பி நவாஸ்கனி பொறுப்பேற்றார்..

தமிழ்நாடு வக்பு வாரியத்தின் நாடாளுமன்ற முஸ்லிம் உறுப்பினர்கள் பிரிவுக்கு ராமநாதபுரம் எம்பி நவாஸ்கனி தேர்வு செய்யப்பட்டுள்ளதாக, தமிழக பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அறிவித்துள்ளது.

அரசியல்செய்திகள்டிரெண்டிங்தமிழகம்

2026 உடுமலை சட்டமன்ற தொகுதியில் களம்காணும் இல.பத்மநாபன்!

மக்களவை தேர்தல் வெற்றிக்கொண்டாட்டம் அடங்கும் முன்னரே, 2026 சட்டமன்ற தேர்தலுக்கான பணிகளை இப்போதே முடுக்கிவிட்டு சட்டப்பேரவை ஒருங்கிணைப்புக் குழுவை அறிவித்து அதிரடி காட்டியுள்ளார் முதல்வர் மு.க.ஸ்டாலின். இக்குழுவில்,

செய்திகள்டிரெண்டிங்தமிழகம்

நாட்டிற்கே வழிகாட்டும் போலீஸ் அக்கா திட்டம்.. பாராட்டு பெறும் பாலகிருஷ்ணன் IPS.. 

கோவை மாநகர காவல்துறை ஆணையராகப் பணியாற்றி வரும் துடிப்புமிக்க வி.பாலகிருஷ்ணன் IPS காவல் பணியில் மிகவும் கண்டிப்பானவர். அதோடு, புத்தகம் எழுதுதல், மராத்தான், இன்னபிற விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை

அரசியல்டிரெண்டிங்தமிழகம்

ஆட்சியிலும் பங்கு வேண்டும், அதிகாரத்திலும் பங்கு வேண்டும்! கொளுத்திப்போட்ட திருமா..

ஆட்சியிலும், அதிகாரத்திலும் பங்கு என்று முதலில் கூறிய கட்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி தான் என அக்கட்சித் தலைவர் திருமாவளவன் கூறினார்விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன்

செய்திகள்டிரெண்டிங்தமிழகம்

பாலப்பம்பட்டி- அமர்ந்திருந்தவர்கள் மீது கார் மோதி கோர விபத்து.. மூவர் பலி..

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை – பழநி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பாலப்பம்பட்டி பேருந்து நிறுத்தத்தில் பயணிகள் அமர்வதற்காக சாய்வு நாற்காலி உள்ளது. இதில் நான்கு பேர் அமர்ந்திருந்ததாக

1 11 12 13 33
error: Content is protected !!