தமிழகம்

அரசியல்செய்திகள்டிரெண்டிங்தமிழகம்

மடத்துக்குளம்/உடுமலைப்பேட்டை வேட்பாளராகிறாரா SKM தங்கராஜ் (எ) SK மெய்ஞானமூர்த்தி?

கொங்கு மண்டலத்தின் இதய பகுதிகளாக இருக்கும் கோவை, திருப்பூர் மாவட்டங்களில் அதிமுக அதிகளவில் சட்டமன்ற உறுப்பினர்களைப் பெற்றுள்ளது. அதிமுக கோலோச்சுவதை தடுக்க வேண்டும். இந்த இரண்டு மாவட்டங்களிலுள்ள

அரசியல்செய்திகள்டிரெண்டிங்தமிழகம்

தவெகவில் செங்கோட்டையன்; வரவேற்ற விஜய் – கட்சிகள் கூறுவது என்ன?

கோபிசெட்டிபாளையம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் பதவியை நேற்று (நவ. 26) அவர் ராஜினாமா செய்த நிலையில், இன்று தவெகவில் இணைந்துள்ளார். அதிமுக ஒன்றிணைய வேண்டும் என்று குரல்

செய்திகள்டிரெண்டிங்தமிழகம்

தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் மழை ?

வங்கக் கடலில் நிலவிவரும் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி காரணமாக கோவை, கன்னியாகுமரி, ராமநாதபுரம், தென்காசி, தேனி, நீலகிரி, தூத்துக்குடி, திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று இடியுடன்

செய்திகள்டிரெண்டிங்தமிழகம்

நாளை பணிக்கு வராமல் போராடினால் சம்பளம் கிடையாது.. தலைமைச் செயலர் எச்சரிக்கை..

SIR பணிகளால் அரசு ஊழியர்களுக்கு கடுமையான பணி நெருக்கடி, மன உளைச்சல், ஏற்படுகிறது. இதன் காரணமாக நாளை SIR தொடர்பான அனைத்து பணிகளும் புறக்கணிப்பட உள்ளதாக வருவாய்த்துறை

இந்தியாசெய்திகள்டிரெண்டிங்தமிழகம்

வீடு பூட்டியிருந்தால் என்ன ஆகும்? இடம் பெயர்ந்தால் என்ன ஆகும்? என்ன சொல்கிறது SIR?

தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தம் செய்யும் பணிகள் துவங்கியுள்ளன. இந்தப் பணிகள் எப்படி நடக்கின்றன, வாக்காளர்கள் என்ன செய்ய வேண்டும்? தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல்

செய்திகள்டிரெண்டிங்தமிழகம்

தமிழகத்தில் மழை ஆரம்பம்.. எங்கே, எப்போது.. முழு விபரம்..

தமிழகத்தில் இன்று நெல்லை, தூத்துக்குடி, குமரி உள்பட 4 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும், சென்னையில் இன்று ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது

அரசியல்இந்தியாடிரெண்டிங்தமிழகம்

ஒரு கோடி வாக்குகளுக்கு உலைவைக்கிறதா SIR?

தமிழ்நாட்டில், தேர்தல் ஆணையத்தின் ‘சிறப்புத் தீவிரத் திருத்த நடவடிக்கை’ தொடங்கிவிட்டது. தி.மு.க சார்பில் விடுக்கப்பட்ட அழைப்பை ஏற்று 46 கட்சிகள் பங்கேற்ற கூட்டத்தில், ‘இந்தச் சிறப்புத் தீவிர

செய்திகள்டிரெண்டிங்தமிழகம்

உடுமலை-கேந்திரிய வித்யாலயா பள்ளிக்கு பிரம்மாண்டமான புதிய கட்டிடம்.. புகழனைத்தும் சி.மகேந்திரனுக்கே..

திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதி அதிமுக உறுப்பினர் சி.மகேந்திரன் நல்ல மனிதராகவும், தொகுதி மக்களின் சுக, துக்கங்களில் பங்கெடுப்பவராகவும், தொகுதி பிரச்னைகளுக்கு செவி சாய்ப்பவராகவும் குறிப்பாக

செய்திகள்டிரெண்டிங்தமிழகம்

சங்கரன்கோவில்- வனவிலங்கு வேட்டைகள்! 50க்கும் மேற்பட்ட மயில்கள் உயிரிழப்பு!மெத்தனம் காட்டுகிறதா வனத்துறை?

சங்கரன்கோவிலில் 50க்கும் மேற்பட்ட மயில்கள் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்தில் அடிக்கடி வனவிலங்குகள் வேட்டையாடுவதும் தொடர்கதையாகி வருகிறது. அதனை தடுக்க வேண்டிய வனத்துறையினரே மெத்தனமாகவும்,

1 2 31
error: Content is protected !!