தமிழகம்

அரசியல்செய்திகள்டிரெண்டிங்தமிழகம்

தந்தை-மகன் மோதல் உச்சம்.. அன்புமணி பதவி பறிப்பு..  காரணம் என்ன?

பாஜகவுடன் கூட்டணி அமைப்பது குறித்து நிர்வாகிகளுடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என பாமக தலைவர் ராமதாஸ் அறிவித்துள்ளார். அன்புமணி ராமதாஸை தலைவர் பதவியில் இருந்து நீக்கிய நிலையில்

செய்திகள்டிரெண்டிங்தமிழகம்

பல்லடம் அருகே பயங்கரம்.. தங்கையை ஆணவக் கொலை செய்த அண்ணன்..

திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே பருவாய் கிராமத்தைச் சேர்ந்த தண்டபாணி – தங்கமணி என்ற தம்பதியின் மகள் வித்யா. 22 வயதான வித்யா, கோவை அரசு கல்லூரியில்

செய்திகள்டிரெண்டிங்தமிழகம்

தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை!

தமிழகத்தில் வரும் 3 ஆம் தேதி முதல் 5 ஆம் தேதி வரை 3 நாட்களுக்கு பல்வேறு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு

செய்திகள்டிரெண்டிங்தமிழகம்

விஏஓ-க்களும் இனி தகவல் அறியும் உரிமைச்சட்டத்திற்கு தகவல் கொடுக்கணும்..

மாநில தகவல் ஆணைய உத்தரவின்படி, வி.ஏ.ஓ.,க்கள் (கிராம நிர்வாக அலுவலர்) பொதுத் தகவல் அலுவலரே’ என்று மாவட்ட வருவாய் அலுவலர் (டி.ஆர்.ஓ.,) அன்பழகன் உறுதி செய்து உத்தரவிட்டுள்ளார்.

செய்திகள்டிரெண்டிங்தமிழகம்வனத்துறை

வால்பாறை மக்களை வெளியேற்ற திட்டமா? என்ன சொல்கிறார் வெங்கடேஷ் IFS? எம்பி-யின் நிலைப்பாடு என்ன?

ஆனைமலை புலிகள் காப்பகத்துக்குட்பட்ட வால்பாறை உள்ளிட்ட பகுதிகளை, சுற்றுச்சூழல் உணர்திறன் மண்டலமாக அறிவிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடந்துள்ளது.இதனால் உள்ளூர் மக்களுக்கு எந்தவிதத்திலும் பாதிப்பு ஏற்படாது என்று

செய்திகள்டிரெண்டிங்தமிழகம்

பழநி மாவட்டம் உருவாக்கம்? வலுக்கும் எதிர்ப்பு! கிளம்பும் எதிர்ப்புக்குரல்கள்!

முதல்வர் ஸ்டாலின் 2021-ஆம் ஆண்டு பழநியில் நடைபெற்ற தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில், திமுக ஆட்சிக்கு வந்த பிறகு திண்டுக்கல் மாவட்டம் இரண்டாக பிரிக்கப்பட்டு, பழனியை தலைமையிடமாகக் கொண்டு

செய்திகள்டிரெண்டிங்தமிழகம்

திருநெல்வேலி : இடைநிற்றல் வேண்டாம்.. அன்புரை வழங்கிய ஆட்சியர் இரா.சுகுமார் ஐஏஎஸ்..

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியராக மருத்துவர் இரா.சுகுமார் ஐஏஎஸ் பொறுப்பேற்றதிலிருந்து பல்வேறு சிறப்பு திட்டங்களையும், அதிரடி நடவடிக்கைகளையும் மேற்காண்டு வருவதால் மாவட்ட மக்களிடம் நற்பெயரையும் சமூக ஆர்வலர்களிடம் பாராட்டையும்

செய்திகள்டிரெண்டிங்தமிழகம்

ஜோத்தம்பட்டி ஊராட்சி.. புகார் எதிரொலி..

திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் வட்டம் ஜோத்தம்பட்டி ஊராட்சியில் முறையாக குப்பைகள் அகற்றுவதில்லை. சுத்தமும் சுகாதாரமும் கேள்விக்குறியாக உள்ளது. குறிப்பாக ஜோதிநகர் நுழைவாயில் பகுதியில் அமராவதி சர்க்கரை ஆலைக்கு

செய்திகள்டிரெண்டிங்தமிழகம்

தவெக 2ம் ஆண்டு விழா.. GETOUT பதாகையில் கையெழுத்திட மறுத்த பிரஷாந்த் கிஷோர்?

தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் இரண்டாம் ஆண்டு தொடக்க விழா பூஞ்சேரி பகுதியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் நடைபெற்று வருகிறது. விழாவில், மத்திய மாநில அரசுகளுக்கு

1 2 27
error: Content is protected !!