தமிழ்நாட்டிலேயே வேறு எந்தத் தொகுதியிலும் இல்லாத அளவுக்குப் பன்னாட்டுத் தொழில் நிறுவனங்களும், உள்ளூர்த் தொழில் நிறுவனங்களும் நிரம்பியிருக்கும் தொகுதி ஸ்ரீபெரும்புதூர். புதிதாக கட்டப்பட்டுள்ள கிளாம்பாக்கம் பேருந்து நிலையம்
மத்திய சென்னை மக்களவை தொகுதியில் எழும்பூர், வில்லிவாக்கம், துறைமுகம், சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி, ஆயிரம் விளக்கு, அண்ணாநகர் ஆகிய ஆறு சட்டமன்றத் தொகுதிகள் உள்ளது. முன்னாள் மத்தியமைச்சரும்,
சென்னையில் இந்த முறை நட்சத்திர தொகுதியாக கருதப்படும் தென் சென்னையை கைப்பற்றுவதில் அதிமுக, திமுக, பாஜக வேட்பாளர்களிடையே கடும்போட்டி நிலவுகிறது. தென்சென்னை மக்களவைத் தொகுதியில் வேளச்சேரி, விருகம்பாக்கம்,
வட சென்னை மக்களவைத் தொகுதியில் திருவொற்றியூர், ஆர்.கே.நகர், ராயபுரம், பெரம்பூர், திரு.வி.க.நகர், கொளத்தூர் ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகள் இடம்பெற்றுள்ளன. இத்தொகுதியில் 7 லட்சத்து 30 ஆயிரத்து
சென்னைக்கு மிக அருகிலும், விவசாயம் மற்றும் தொழிற்சாலைகள் மிகுந்த தொகுதியாக திகழ்கிறது திருவள்ளூர் (தனி) மக்களவை தொகுதி. கடந்த 2009-ம் ஆண்டு வரை ஸ்ரீபெரும்புதூர் தொகுதியின் ஒரு
தி.மு.க.வை எதிர்த்து நிற்பவர்களை டெபாசிட் இழக்க செய்ய வேண்டும். தமிழக முதலமைச்சர் கடந்த 3 ஆண்டுகளில் செய்த சாதனைகளை மக்களிடம் எடுத்து கூறி வாக்கு பெற வேண்டும்.
மக்களவை தேர்தலில் போட்டியிட்டு எப்படியாவது வெற்றிபெற்று தான் இழந்துள்ள செல்வாக்கை மீட்டெடுக்க வேண்டும் என்று முஷ்டியை முறுக்கி வருகிறார் டிடிவி தினகரன். அதன்படி, பாஜக கூட்டணியில் அமமுக
கொங்கு பகுதியான கோவை, திருப்பூர் ஆகிய மாவட்டங்கள் அதிமுகவின் கோட்டையாக கருதப்படுகிறது. மக்களவை தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் அனைவரும் நாளை மார்ச்-25 ஆம் தேதி வேட்புமனுத்தாக்கல்
சென்னையில் இன்று மாலை நடைபெறும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டத்தில் அக்கட்சியின் சின்னத்தையும் சீமான் வெளியிடுகிறார். தமிழ்நாடு, புதுச்சேரியில் உள்ள 40 மக்களவைத் தொகுதிகளிலும்











