திருநெல்வேலி குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என ஐவகை நிலப்பரப்பையும் கொண்டுள்ளது. அதோடு, தமிழகத்தின் வற்றாத ஜீவ நதியான தாமிரபரணி ஆறு மூலம் மாவட்டத்தின் சில
குற்றாலம் அருவிகள், குண்டாறு, அடவிநயினார், கருப்பா நதி, வாசுதேவநல்லூர் தலையணை உள்ளிட்ட முக்கிய நீர்த்தேக்கங்களும், குற்றாலநாதர் கோயில், சித்திரசபை, காசி விஸ்வநாதர், சங்கரநாராயண சுவாமி, கரிவலம் பால்வண்ணநாதர்,
கவிஞர், பத்திரிகையாளர், பெண்ணிலக்கியவாதி என பல பரிணாமங்களைக் கொண்டவர் தான் மறைந்த முதல்வர் கருணாநிதியின் மகளும், இந்நாள் முதல்வர் மு.க.ஸ்டாலினின் தங்கையுமான கனிமொழி எம்பி. தற்போது தூத்துக்குடி
ஒரு பக்கம் பரந்து விரிந்த கடல், மறுபக்கம் விவசாயம் எனப் பெரு நிலப்பரப்பைக் கொண்ட இராமநாதபுரம் நாடாளுமன்றத் தொகுதியில் முக்குலத்தோர், தேவேந்திரகுல வேளாளர், இஸ்லாமியர் கணிசமாகவும், யாதவர்,
பி.எஸ்.குமாரசாமி ராஜா, காமராஜர் என இரண்டு முதலமைச்சர்களைத் தந்த மாவட்டம் விருதுநகர். பெருவணிகர்களால் வியாபாரத்தில் சிறந்து விளங்கும் விருதுநகரும், குட்டி ஜப்பான் என்று போற்றப்படும் சிவகாசியும் இத்தொகுதியில்
எம்ஜிஆர், ஜெயலலிதா என இரு முதல்வர்களும் தேனி மக்களவைத் தொகுதியிலுள்ள ஆண்டிப்பட்டி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வென்றவர்கள். முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் போடி நாயக்கனூர் சட்டமன்ற தொகுதியின்
சுல்தான்கள், நாயக்கர்கள் மற்றும் ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் பல சாதனைகளையும் சோதனைகளையும் கடந்து வரலாற்றுச் சுவடுகளோடு காட்சி தருகிறது மதுரை. மதுரை மக்களவைத் தொகுதியில் மதுரை கிழக்கு, மதுரை
தமிழ்நாட்டின் இந்த ஒரு மக்களவை தொகுதியில் சுமார் 50 ஆண்டுகளாக திமுகவுக்கு ஒரு எம்.பி. கூட இல்லை. இந்த தொகுதியை திமுக அதன் கூட்டணி கட்சியான காங்கிரஸுக்கே
டெல்டாவின் கடைக்கோடிப் பகுதியான நாகப்பட்டினத்தில், விவசாயம்தான் பிரதான தொழில். தமிழகத்திலேயே விவசாயக் கூலித் தொழிலாளர்கள் நிறைந்திருக்கக்கூடிய தொகுதி நாகப்பட்டினம். நீண்ட கடற்கரையைக்கொண்ட நாகையில், ஐம்பதுக்கும் மேற்பட்ட மீனவ











