சென்னையில் இன்று மாலை நடைபெறும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டத்தில் அக்கட்சியின் சின்னத்தையும் சீமான் வெளியிடுகிறார். தமிழ்நாடு, புதுச்சேரியில் உள்ள 40 மக்களவைத் தொகுதிகளிலும்
சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற பொன்முடி சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்ததில் அவரது தண்டனைக்கு தடை விதிக்கப்பட்டது. இதன் காரணமாக அவர் மீண்டும் எம்.எல்.ஏ. ஆகி
2019 பாராளுமன்ற தேர்தலில் ஸ்டாலின் அலைதான் வீசியது. ஆனால் இம்முறை ஸ்டாலின் புயல் வீச உள்ளது. இந்த முறையும் பொள்ளாச்சி மக்களவை தொகுதி எங்களுக்குத்தான் மற்ற கட்சிகளுக்கு
கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி ஆச்சிப்பட்டியில் நடைபெற்ற அரசு விழாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு ரூ.1237.51 கோடி மதிப்பீட்டில் கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர், நீலகிரி ஆகிய
2024 மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில் திமுக சிட்டிங் எம்பிக்கள் மீண்டும் தங்கள் தொகுதியிலேயே போட்டியிட தயாராகி உள்ளனர். 2019 மக்களவை தேர்தலை விட, வரும்
தமிழ் திரையுலகில் சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு அடுத்தபடியாக அதிக ரசிகர்களைக் கொண்டுள்ள நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்கியுள்ளார். இதையடுத்து இவரின் ரசிகர்கள் தமிழகம் முழுவதும் பட்டாசு
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே வசிக்கும் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த மாணவி ஒருவர், பல்லாவரம் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் கருணாநிதியின் மகன், மருமகள் மீது கொடுத்துள்ள
திருப்பூர் மாவட்ட திமுகவினருக்கு மூலனூர் என்றால் சட்டென்று நினைவுக்கு வருவது திருப்பூர் தெற்கு திமுக மாவட்ட கழக செயலாளர் இல.பத்மநாபன்தான்!அதேபோல மூலனூரில் இல.பத்மநாபனின் முரட்டுபக்தன் யார் என்று
வெள்ளைத் தோல் ஆதிக்கம் செய்த திரையுலகில், கருமை நிறத்தோடு கன்னங்கறேரென்று திரையில் தோன்றி கடைநிலை மக்களால் பெரிதும் ரசிக்கப்பட்ட கருணை மிகுந்த மனிதர் விஜயகாந்த் இறந்துவிட்டார் என்ற











