வக்ஃப் மசோதா ஆதரவு தெரிவித்ததால் ஐக்கிய ஜனதா தள (ஜேடியு) கட்சியில் இருந்து 4-வது தலைவரும் விலகுவதாகத் தெரிவித்துள்ளார். மக்களவையில் நேற்று (மார்ச் 3) அதிகாலை வக்ஃப்
திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக குறைதீர் கூட்டம் நேற்று (பிப்ரவரி 17) நடைபெற்றது. பழநி அருகே கஞ்சநாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர் கணேசன் (36) என்பவர் இக்கூட்டத்திற்கு வந்திருந்தார். அப்போது,
தேர்தல் வெற்றி வியூக நாயகன் எனப்படும் பிரஷாந்த் கிஷோர் அதிமுகவுக்கு சில திட்டங்களை வடிவமைத்துக் கொடுத்திருந்த நிலையில் இன்று விஜயுடனான சந்திப்பு அரசியல் அரங்கில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியே மீண்டும் போட்டியிடுவதா ? அல்லது திமுக போட்டியிடுவதா? என்ற முடிவெடுக்காமல் இருந்து வரும் நிலையில் திமுக வேறு
நீண்ட பாரம்பரியம் கொண்ட அரசியல் குடும்பத்திலிருந்து வந்தவரும் தமிழகத்தில் மிகவும் நெருக்கடியாக கால கட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் பொறுப்பை ஏற்று, அதை வலுப்படுத்துவதற்கு நடவடிக்கைகளை மேற்கொண்டவரும் நடிகர்
தந்தை பெரியார் தலைமையில் நடந்த வைக்கம் போராட்டம் நடைபெற்று 100 ஆண்டுகளை எட்டியுள்ளது. வைக்கம் மகாதேவர் கோவில் தெருவில் அனைத்து சமூகத்தவரும் நடந்து செல்ல வழிவகை வகுத்த
மடத்துக்குளம் முன்னாள் திமுக சட்டமன்ற உறுப்பினர் JRK என்றழைக்கப்படும் இரா.ஜெயராமகிருஷ்ணனின் மகளின் திருமணத்தை மாநாடு போல நடத்தி கெத்து காட்டியுள்ளார். இதன்மூலம் தான் 2026 இன்னிங்ஸ்க்கு தயார்
திருப்பூர் புறநகர் அதிமுக கிழக்கு மாவட்ட கழக செயலாளராக மடத்துக்குளம் சட்டமன்ற உறுப்பினர் சி.மகேந்திரன் பொறுப்பேற்றதிலிருந்து திறம்பட பணியாற்றுகிறார். கட்சியை பலப்படுத்தவும், புதியவர்களை கட்சியில் இணைக்கும் பணிகளில்
காங்கிரஸ் கட்சியின் தேசிய செயலாளர் மயூரா ஜெயக்குமார் மீது கொலை மிரட்டல் உள்ளிட்ட இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி