கர்நாடக மாநிலம் மைசூருவுக்கு கடந்த 2023ஆம் ஆண்டு ஏப்ரலில் பிரதமர் நரேந்திர மோடி பயணம் மேற்கொண்டிருந்தபோது தங்கியிருந்த நட்சத்திர விடுதிக் கட்டணம் ரூ.80.6 லட்சம் நிலுவையில் இருப்பதாகவும்
கலால் கொள்கை முறைகேடு தொடர்பாக விசாரணைக்கு ஆஜராகுமாறு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத் துறை சம்மன் 8 முறை அனுப்பியது. ஆனால் விசாரணைக்கு கெஜ்ரிவால் ஆஜராகாததால்
தமிழ் திரையுலகில் சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு அடுத்தபடியாக அதிக ரசிகர்களைக் கொண்டுள்ள நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்கியுள்ளார். இதையடுத்து இவரின் ரசிகர்கள் தமிழகம் முழுவதும் பட்டாசு
வெள்ளைத் தோல் ஆதிக்கம் செய்த திரையுலகில், கருமை நிறத்தோடு கன்னங்கறேரென்று திரையில் தோன்றி கடைநிலை மக்களால் பெரிதும் ரசிக்கப்பட்ட கருணை மிகுந்த மனிதர் விஜயகாந்த் இறந்துவிட்டார் என்ற
மிக்ஜம் புயல் மழையால் ஏற்பட்ட பாதிப்புகள் மற்றும் தென் மாவட்டங்களில் அதிகனமழையால் ஏற்பட்ட பாதிப்புகளை தேசிய பேரிடராக அறிவித்து, சீரமைப்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள விரைந்து
மணிப்பூர் மாநிலத்தில் என்.பிரேன் சிங் தலைமையில் பாஜக ஆட்சி நடைபெறுகிறது. முப்பது ஆண்டுகளாக மதுவிலக்கு அமலில் இருந்த மணிப்பூரில், குறிப்பிட்ட சமூகத்தினருக்கு மட்டும் சாராயம் காய்ச்சிப் பருக அனுமதி
நாடாளுமன்றத்தில் புகைக் குப்பி வீசப்பட்ட சம்பவம் தொடர்பாக அனைத்து எம்.பி.க்களுக்கும் மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா கடிதம் எழுதியுள்ளார். 2001-இல் நாடாளுமன்றத்தில் பயங்கரவாதத் தாக்குதல் நடைபெற்ற 22-ஆம்
இந்தியப் பாராளுமன்றத்தின் பலத்த 4 அடுக்கு பாதுகாப்பை மீறி கடந்த 13ம் தேதியன்று சாகர் சர்மா, மனோ ரஞ்சன் என்ற 2 இளைஞர்கள் பார்வையாளர்கள் மாடத்தில் இருந்து
தெலுங்கானாவில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றிபெற்று முதல்வர் ரேவந்த் ரெட்டி தலைமையில் ஆட்சியமைத்துள்ளது. தெலுங்கானா காங்கிரஸ் அமைச்சரவையில் , அனுசூய சீதக்கா என்ற முன்னாள்











