சௌதி அரேபியாவுக்கு புனித யாத்திரை சென்ற இந்தியர்கள் பயணித்த பேருந்து விபத்துக்குள்ளானதில் 45 பேர் இறந்துவிட்டதாக ஹைதராபாத் போலீஸ் கமிஷனர் வி.சி.சஜனார் தெரிவித்துள்ளார். ஹைதராபாத்தில் செய்தியாளர்களிடம் பேசிய
தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தம் செய்யும் பணிகள் துவங்கியுள்ளன. இந்தப் பணிகள் எப்படி நடக்கின்றன, வாக்காளர்கள் என்ன செய்ய வேண்டும்? தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல்
தமிழ்நாட்டில், தேர்தல் ஆணையத்தின் ‘சிறப்புத் தீவிரத் திருத்த நடவடிக்கை’ தொடங்கிவிட்டது. தி.மு.க சார்பில் விடுக்கப்பட்ட அழைப்பை ஏற்று 46 கட்சிகள் பங்கேற்ற கூட்டத்தில், ‘இந்தச் சிறப்புத் தீவிர
மகாத்மா காந்தி தனது வாழ்க்கையின் மிகப்பெரிய வருத்தமாக, இரண்டு பேரின் எண்ணங்களை மாற்ற முடியாததைத் தான் குறிப்பிட்டுள்ளார். அவர்கள் ஒருவர் முகமது அலி ஜின்னா, மற்றவர் அவரது
வடமாநிலங்களில் 22 குழந்தைகள் பலியானது தொடர்பாக காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரத்தில் செயல்படும் இருமல் மருந்து நிறுவன உரிமையாளர் ரங்கநாதன் கைது செய்யப்பட்டு உள்ளார். அதேபோல் நிறுவனத்தை முறையாக
ஜிஎஸ்டி சீரமைப்பு இன்று அமலுக்கு வந்துள்ளது. நான்கு அடுக்கு ஜிஎஸ்டி வரிவிதிப்பு முறை தற்போது ஈரடுக்காக குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி, எந்தெந்த பொருட்களின் விலை குறையும்? அதனை எவ்வாறு
‘ஆசிரியர் பணியில் தொடர்வதற்கும் பதவி உயர்வு பெறுவதற்கும் ஆசிரியர் தகுதித் தேர்வில் (TET) தேர்ச்சி பெற்றிருப்பது கட்டாயம்’ என செப்டம்பர் 1 அன்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இந்தியாவின் துணை ஜனாதிபதியாக பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் சி.பி. ராதாகிருஷ்ணன் 452 வாக்குகள் பெற்று, எதிர்பார்க்கப்பட்டதை விட அதிக வாக்குகளுடன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இரண்டாவது
பழனியில் உள்ள தன் காதலனை பார்ப்பதற்காக இலங்கை இளம்பெண் ஒருவர் தன் தங்கச் செயினை விற்று அந்த பணத்தில் கள்ளப் படகில் ராமேஸ்வரம் வந்தடைந்துள்ளார். எப்படியாவது தனது











