மடத்துக்குளம் வட்டம் கணியூர் பேரூராட்சிக்கு உட்பட்ட, புதுார் மடத்திலிருந்து- மாரியம்மன் கோவில் வரையுள்ள கடத்துார் சாலை (பழைய சார் பதிவாளர் அலுவலக சாலை) மிகவும் குறுகலானது. இந்த
சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன் மீதான வழக்கு விசாரணைக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கி தொடர்ந்து புலன் விசாரணை நடத்த சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சேலம் பெரியார்
சென்னை தியாகராய நகரில் உள்ள தனியார் வங்கிக்குள் நுழைந்த மர்ம நபர், வங்கி ஊழியரை அரிவாளால் வெட்டிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தி. நகரில் உள்ள
உடுமலைப்பேட்டை கிழக்கு திமுக ஒன்றிய செயலாளர் SKM தங்கராஜ் (எ) SK மெய்ஞானமூர்த்தி தனது ஒன்றியத்திற்குட்பட்ட பகுதி மக்களின் தேவையை அறிந்து அதை நிறைவேற்றித் தருவதில் முழு
நீண்ட பாரம்பரியம் கொண்ட அரசியல் குடும்பத்திலிருந்து வந்தவரும் தமிழகத்தில் மிகவும் நெருக்கடியாக கால கட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் பொறுப்பை ஏற்று, அதை வலுப்படுத்துவதற்கு நடவடிக்கைகளை மேற்கொண்டவரும் நடிகர்
மன்னார் வளைகுடா பகுதியில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகத்தில் பல மாவட்டங்களில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. திருப்பூர் மாவட்டத்தில் நேற்றும் இன்றும் தொடர்ச்சியாக
நடிகர் அல்லு அர்ஜுனை இன்று அவரது வீட்டில் நுழைந்து போலீசார் திடீரென்று கைது செய்துள்ளனர். ‛புஷ்பா 2’ திரைப்படத்தை அல்லு அர்ஜுன் பார்க்க சென்றபோது ஏற்பட்ட கூட்ட
தந்தை பெரியார் தலைமையில் நடந்த வைக்கம் போராட்டம் நடைபெற்று 100 ஆண்டுகளை எட்டியுள்ளது. வைக்கம் மகாதேவர் கோவில் தெருவில் அனைத்து சமூகத்தவரும் நடந்து செல்ல வழிவகை வகுத்த
பைக் டாக்சி விவகாரம் தொடர்பாக போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் விளக்கம் அளித்துள்ளார். பைக் டாக்ஸிகள், விதிமீறல்களில் ஈடுபட்டால் முதலில் எச்சரிக்கை விடுக்கப்படும், அதன் பின்பு அபராதம்
திருமண செயலில் பெண் தேடும் இளைஞர்களை குறிவைத்து இளம்பெண் ஒருவர் மோசடி செயல்களில் ஈடுபட்டது தற்போது அம்பலமாகி இருக்கிறது. இளம் விவசாயியான கோவை நபர் கொடுத்த புகாரின்