கொடைக்கானல் கோட்டாட்சியர் அலுவலக வளாகத்திற்குள் நேற்று (24.12.2023) ரவுடிகளிடமிருந்து உயிருக்கு பாதுகாப்பு கோரியும் தங்களது வீட்டை திரும்ப மீட்டுக்கொடுக்கவும், கூலிப்படையினரை கைது செய்யவேண்டும் என ஐந்து குடும்பத்தை
கொடைக்கானலைச் சேர்ந்தவர் அஜய் இவரது மகன் பிரசன்னன்(18). இவர் கோவையிலுள்ள தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு கணினியல்துறை பிரிவில் படித்து வருகிறார். இவர் கடந்த 2018−ம் ஆண்டு
கன்னியாகுமரி, தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி உள்ளிட்ட பகுதிகளில் பெருமழை பெய்து வெள்ள பாதிப்பு ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் உள்ள பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது.
மதுரை மாவட்டம், விருதுநகர் உட்கோட்டம், ஒ.முத்துலாபுரம் கிராமத்தில் பெய்த கனமழையின் காரணமாக அங்குள்ள ஒரு கண்மாயில் வெள்ள நீர் நிறைந்து கிராமத்திற்குள் சென்று கடும் பாதிப்புக்கு உள்ளானது.
திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை வட்டம், எலையமுத்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட பார்த்தசாரதிபுரம் 3, 4 வார்டுகளில் பெரும்பான்மையாக காட்டு நாயக்கர் சமூகத்தை சேர்ந்த மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இவர்கள்
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில், தாளவாடி, சீரஹள்ளி, தலமலை, ஆசனூர், கேர்மளம், கடம்பூர், பர்கூர், அந்தியூர், பவானிசாகர், விளாமுண்டி, டி.என்.பாளையம் ஆகிய வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனப்பகுதி
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் இன்று வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் விவசாயிகள் குறைதீர்ப்பு முகாம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் விவசாயிகள் சரமாரியாக பல்வேறு புகார்களை அடுக்கினார்கள். கொடைக்கானல் மலைப்பகுதிகளில் தற்போது
திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் வட்டம், உடுமலை – பழனி தேசிய நெடுஞ்சாலையில் திருசெந்தில் திரையரங்கம் அருகில் தொடர் மழை காரணமாக சாலையில் மழைநீர் அதிகளவில் தேங்கியது. இதனால்
திருப்பூர் மாவட்டம் – உடுமலை திருமூர்த்தி அணையிலிருந்து, 3.77 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. பி.ஏ.பி., தொகுப்பு அணையிலிருந்து காண்டூர் கால்வாய் மூலம், திருமூர்த்தி
திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் வட்டத்திற்கு உட்பட்டது கணியூர் பேரூராட்சி. கணியூரிலிருந்து கடத்தூர் செல்ல சுமார் 3 கிமீ தொலைவு உள்ளது. கடத்தூர் சாலை பராமரிப்பின்றியும், குறுகலாகவும் நீண்ட











