செய்திகள்

செய்திகள்தமிழகம்

டிஐஜி ரம்யா பாரதி IPS வெள்ள பாதிப்புகளை பார்வையிட்டார்!

மதுரை மாவட்டம், விருதுநகர் உட்கோட்டம், ஒ.முத்துலாபுரம் கிராமத்தில் பெய்த கனமழையின் காரணமாக அங்குள்ள ஒரு கண்மாயில் வெள்ள நீர் நிறைந்து கிராமத்திற்குள் சென்று கடும் பாதிப்புக்கு உள்ளானது.

செய்திகள்தமிழகம்

மலைவாழ் மக்களுக்கு இலவச வீடு! கணக்கெடுப்பு பணிகள் துவக்கம்!

திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை வட்டம், எலையமுத்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட பார்த்தசாரதிபுரம் 3, 4 வார்டுகளில் பெரும்பான்மையாக காட்டு நாயக்கர் சமூகத்தை சேர்ந்த மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இவர்கள்

செய்திகள்தமிழகம்

புள்ளிமான் வேட்டை! நால்வர் கைது..

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில், தாளவாடி, சீரஹள்ளி, தலமலை, ஆசனூர், கேர்மளம், கடம்பூர், பர்கூர், அந்தியூர், பவானிசாகர், விளாமுண்டி, டி.என்.பாளையம் ஆகிய வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனப்பகுதி

Blogசெய்திகள்தமிழகம்

கொடைக்கானல் – விவசாயிகள் குறைதீர்ப்பு முகாமில் சரமாரி புகார்?

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் இன்று வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் விவசாயிகள் குறைதீர்ப்பு முகாம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் விவசாயிகள் சரமாரியாக பல்வேறு புகார்களை அடுக்கினார்கள். கொடைக்கானல் மலைப்பகுதிகளில் தற்போது

செய்திகள்தமிழகம்

உடுமலை-பழநி தேநெ சாலையில் மழைநீர் தேங்கியது.. வட்டாட்சியர் ஆய்வு!

திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் வட்டம், உடுமலை – பழனி தேசிய நெடுஞ்சாலையில் திருசெந்தில் திரையரங்கம் அருகில் தொடர் மழை காரணமாக சாலையில் மழைநீர் அதிகளவில் தேங்கியது. இதனால்

செய்திகள்தமிழகம்

சி.மகேந்திரன் எம்எல்ஏ ஆய்வு!

திருப்பூர் மாவட்டம் – உடுமலை திருமூர்த்தி அணையிலிருந்து, 3.77 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. பி.ஏ.பி., தொகுப்பு அணையிலிருந்து காண்டூர் கால்வாய் மூலம், திருமூர்த்தி

செய்திகள்தமிழகம்

காவு வாங்க காத்திருக்கும் கணியூர்-கடத்தூர் சாலை!ஆமை வேகத்தில் நடைபெறும் சாலைப்பணி…

திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் வட்டத்திற்கு உட்பட்டது கணியூர் பேரூராட்சி. கணியூரிலிருந்து கடத்தூர் செல்ல சுமார் 3 கிமீ தொலைவு உள்ளது. கடத்தூர் சாலை பராமரிப்பின்றியும், குறுகலாகவும் நீண்ட

செய்திகள்தமிழகம்

விஸ்வரூபம் எடுக்கும் பாபி சிம்ஹா வீட்டு விவகாரம்!

வீடு கட்டித்தருவதாக கூறி ஒரு கோடியே எழுபது லட்சம் ரூபாய் பெற்றுக்கொண்டு என்னை ஏமாற்றிவிட்டதாக கூறி நடிகர் பாபி சிம்ஹா காவல்துறையில் புகாராளித்துள்ள சம்பவம் கொடைக்கானல் பகுதியில்

செய்திகள்தமிழகம்

கண்டிப்பு காட்டும் காவல்துறை கண்காணிப்பாளர் சாமிநாதன் ஐபிஎஸ்!

தமிழகத்தில் கோவை மாவட்டத்திற்கு அடுத்தபடியாக தொழில் துறையில் உலக அளவில் கொடிகட்டிப் பறப்பது திருப்பூர் மாவட்டம் ஆகும். இங்கு இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களைச் சேர்ந்தவர்களுக்கும், தமிழகத்தில்

செய்திகள்

உடுமலைப்பேட்டை நகர்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் அவலநிலை!

தமிழக அரசு அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள்,துணை சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் ஊழியர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட அனைத்து நாட்களிலும் மருத்துவமனையில் இருந்து பணிபுரிய

1 35 36
error: Content is protected !!