செய்திகள்

செய்திகள்தமிழகம்

திமுக மாநாடுக்கு சென்ற வாலிபர் மரணம்.. அமைச்சர் உதயநிதி இரங்கல்..

சேலத்தில் கடந்த ஜனவரி 21 ம் தேதி திமுகவின் மாநில இளைஞரணி 2வது மாநாடு நடைபெற்றது. தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த திமுகவினர்கள் இந்த மாநாட்டில்

செய்திகள்தமிழகம்

வருவாய்துறை, கனிமவளத்துறை ஆசியோடு கொடைக்கானலை கூறுபோடும் கனரக இயந்திர குண்டர்கள்!

மலைகளின் இளவரசியாம் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப் பகுதிகளில் விவசாய நிலங்களிலும், பாறைகளை உடைப்பதற்கும், ஆழ்குழாய் கிணறுகள் அமைக்க கூடாது என கடந்த 2009 ஆம் ஆண்டு

செய்திகள்தமிழகம்

மக்களை ஏமாற்றும் திமுக அரசு.. வெளுத்து வாங்கிய எம்எல்ஏ அருண்மொழிதேவன்!  

கடலூர் மாவட்டம் பெண்ணாடம் நகரில் புரட்சித்தலைவர் எம்ஜிஆரின் 107வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நகர செயலாளர் மதியழகன் தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் நகைச்சுவை நடிகர் கிங்காங்

செய்திகள்தமிழகம்

உடுமலை – தலை தூக்கும் தண்ணீர் குழாய்கள் தடுக்கி விழும் வார்டு மக்கள்..

திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை நகராட்சி 19 வது வார்டு ஒஎம்சி வீதியில் பொதுப்பயன்பாட்டிற்கு சின்டெக்ஸ் டேங்க் அமைத்து தண்ணீர் விநியோகம் செய்யப்பட்டு வருவதில் பல்வேறு குளறுபடிகள் ஏற்பட்டுள்ளதாக

செய்திகள்தமிழகம்

Follow-Up-கடத்தூர் தொடக்க வேளாண்மை கடன் கூட்டுறவு சங்கத்தில் நிதி கையாடல்..

திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் வட்டம், கடத்தூர் தொடக்க வேளாண்மை கடன் கூட்டுறவு சங்கத்தில் கையாடல் நடைபெற்றுள்ளது எனவும் கையாடல் தொடர்பான முழுமையான செய்திகள் விரைவில் வெளியிடப்படும் என

செய்திகள்தமிழகம்

கடலூர்-தோனி பாராட்டிய கோபிகிருஷ்ணன் கந்துவட்டியால் தற்கொலை..

கடலூர் மாவட்டம், திட்டக்குடி அடுத்துள்ள அரங்கூர் கிராமத்தை சேர்ந்தவர் கோபி கிருஷ்ணன். கோபி கிருஷ்ணாவுக்கு, அன்பரசி என்ற மனைவியும், 10 மற்றும் 8 வயதில் ஆண் குழந்தைகளும்

செய்திகள்தமிழகம்

களைகட்டப்போகும் கணியூர் இளைஞர்களின் தமிழர் திருநாள் கொண்டாட்டம்!

திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் வட்டத்திலுள்ள கணியூர் வரலாற்றுச் சிறப்புமிக்க ஊராகும். சுதந்திர போராட்ட வீரர் மருதாசலம் பிள்ளை, ஜமீன் புலவர் சுக்கூர் போன்ற சான்றோர்களையும் திராவிட இயக்கங்களான

செய்திகள்தமிழகம்

பெரம்பலூர்-புதிய சிசிடிவி கேமரா கட்டுப்பாட்டு அறையை திறந்துவைத்தார் மாவட்ட எஸ்பி ஷ்யாம்ளா தேவி…

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம், அத்தியூர் கிராமத்தில் கிராம இளைஞர்கள், வெளிநாடு வாழ் இளைஞர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் ஒத்துழைப்புடன் அத்தியூர் கிராமத்தில் முக்கிய இடங்களில் புதியதாக

செய்திகள்தமிழகம்

கொடைக்கானல் கூத்து! வள்ளலார் ஐஏஎஸ் வைத்த மரக்கன்றை பிடுங்கியெறிந்து அட்டகாசம்…

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் கடந்த இருபது வருடங்களாக சமூக ஆர்வலர் மற்றும் சன் அரிமா சங்கத்தைச் சேர்ந்த பட்டயத் தலைவர் டி.பி.ரவீந்திரன் கொடைக்கானல் மற்றும் சுற்றுப் பகுதிகளிலும்,

செய்திகள்தமிழகம்

கடத்தூர் தொடக்க வேளாண்மை கடன் கூட்டுறவு சங்கத்தில் கையாடல்? பகீர் கிளப்பும் விவசாயிகள்.

திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் வட்டம், கடத்தூர் ஊராட்சியில் செயல்பட்டு வரும், எண் 2588 கடத்தூர் தொடக்க வேளாண்மை கடன் கூட்டுறவு சங்கத்தில் அதிகளவு முறைகேடுகள் நடப்பதாக இங்கு

1 33 34 35 38
error: Content is protected !!