மக்களவை தேர்தல் நடைபெற்று முடிந்த நிலையில் தமிழகத்தில் திமுக 39/39 தொகுதிகளைக் கைப்பற்றியுள்ளது. அதன்படி, ஈரோடு மக்களவை தொகுதி திமுக வேட்பாளர் கே.இ.பிரகாஷ் அதிமுக ஆற்றல் அசோக்குமாரை
நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணி 39 இடங்களைப் பிடித்து இமாலய வெற்றி பெற்றதற்கு உளவுத்துறை முக்கியமான ரோல் வகித்துள்ளது. திமுக போட்டியிடும் குறிப்பிட்ட தொகுதிகளில் உட்கட்சி பூசல்
கேரளாவில், இதுவரை நடந்த தேர்தல்களில், மார்க்சிஸ்ட் கம்யூ., தலைமையிலான இடது ஜனநாயக முன்னணிக்கும், காங்., தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணிக்கும் இடையே தான் கடும் போட்டி நிலவி
எடப்பாடி பழனிச்சாமி அதிமுகவின் தலைமை பொறுப்பை ஏற்ற பின் நடந்த தேர்தல்களில் தொடர்ந்து தோல்வியை சந்தித்து வருவது, அக்கட்சி நிர்வாகிகள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நடைபெற்று முடிந்த
திமுக கூட்டணி 40/40 வெற்றி பெற்றதில் எவ்வித ஆச்சரியமும் இல்லை. அதிமுக கூட்டணி இரண்டு இடங்களையாவது கைப்பற்றும், பாஜக கூட்டணியில் பாமக-செளமியா அன்புமணி, டிடிவி உள்ளிட்டோர்களுக்கு வாய்ப்பு
சென்னையில் இருந்து மும்பை சென்ற இண்டிகோ விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. மும்பையில் விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டு, பயணிகள் பத்திரமாக வெளியே அழைத்து வரப்பட்டனர். விமானம் தனிமைபடுத்தப்பட்டு
மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் யார் சாதனை செய்தாலும் சரி, எவருக்கு வேதனை என்றாலும் சரி முதல் ஆளாக வருபவர் தான் அதிமுகவைச் சேர்ந்த மடத்துக்குளம் சட்டமன்ற
மருத்துவ காப்பீடு செய்தவர்களுக்கு வழங்கப்படும் சேவைகளை மேம்படுத்துவது தொடர்பாக இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம்(ஐஆர்டிஏஐ) பல்வேறு அதிரடி உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. இதன்படி, மருத்துவ காப்பீடு
சென்னை திரு.வி.க. நகர் தெற்கு பகுதி 75(அ)-வது வட்டம் எஸ்.எஸ்.புரம்- “பி” பிளாக் பகுதியில் 75(அ) வட்ட துணைச்செயலாளர் எம்.எஸ்.சேகர் தலைமையில், “உதயநிதி ஸ்டாலின் மக்கள் தாகம்
தமிழகத்தைச் சேர்ந்த பிரக்ஞானந்தா, வைஷாலி ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். அக்கா வைஷாலி, தம்பி பிரக்ஞானந்தா. இருவரும் கிராண்ட்மாஸ்டர் பட்டம் பெற்று கேண்டிடேட்ஸ் செஸ்ஸுக்கு தேர்வாகி அசத்தினார்கள். இவர்கள்











