இந்தியா தனது 78வது சுதந்திர தினத்தை கொண்டாட தயாராகி வரும் நிலையில், ஆகஸ்ட் 15 ஆம் தேதி, ‘ஹர் கர் திரங்கா’ என்ற அழைப்பாளர் ட்யூன் மீண்டும்
மதுரை போலீஸ் கமிஷனரின் வாக்கி டாக்கி ஆடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி, பொதுமக்களின் கவனத்தை பெற்று வருகிறது. என்ன காரணம்?சமீபத்தில், மதுரை பரவை சோதனை சாவடியில் பணியிலிருந்த
சொத்துக்களை நிர்வகிக்கும் வக்பு வாரியங்களின் அதிகாரத்தில் திருத்தம் செய்வது, பெண்களுக்கு அதிக பிரதிநிதித்துவம் அளிப்பது உட்பட, வக்பு சட்டத்தில் 40 திருத்தங்கள் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
“தமிழக அமைச்சர் உதயநிதியின் சந்தோஷத்திற்காக, ‘பார்முலா – 4 கார் ரேஸ்’ நடத்தப்படுகிறது. இவ்விவகாரத்தில், பொதுமக்கள் நலன் கருதி, அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என
உள்நாட்டு விமான போக்குவரத்தை மேம்படுத்தும் நோக்கத்தில், தமிழகத்தின் வேலுார், நெய்வேலி உட்பட எட்டு மாநிலங்களில், 12 புதிய விமான நிலையங்களை மத்திய அரசு அமைக்க உள்ளது.சாமானிய மக்கள்
கேரள மாநிலம் வயநாட்டில் உள்ள மேப்பாடி அருகே செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி குறைந்தது 67 பேர் உயிரிழந்துள்ளனர். உள்ளூர் மருத்துவமனைகள் குறைந்தது 100 பேருக்கு சிகிச்சை
தமிழில் ஒளிபரப்பாகி வரும் தமிழா தமிழா நிகழ்ச்சியில் கருப்பழகு கணவன்மார்களும் சிவப்பாக இருக்கும் அவர்களுடைய மனைவிகளும் கலந்து கொண்டிருக்கின்றனர். இன்றைய நவீன காலகட்டத்திலும் நிற பாகுபாடு மக்கள்
கடலூரில் பாஜக கூட்டணியில் பாமக சார்பில் போட்டியிட்டு இயக்குநர் தங்கர் பச்சான் 3ம் இடம் பிடித்து தோல்வியடைந்தார். இருப்பினும் ஓட்டளித்தவர்களுக்கு நன்றி கூறும் நிகழ்ச்சியில் தங்கர் பச்சான்
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் இந்தியாவின் சுவிட்சர்லாந்த் என அழைக்கப்படுகிறது. இதனால் வருடம் முழுவதும் கொடைக்கானலுக்கு தமிழகம் மட்டுமல்லாமல் புதுச்சேரி, கேரளா, ஆந்திரா, கர்நாடகா மற்றும் வட இந்தியாவைச்
கர்நாடக மாநிலத்தில் உள்ள ஒரு தனியார்ப் பள்ளியில் 7ஆம் வகுப்பு பாட புத்தகத்தில் நடிகை தமன்னா குறித்த பாடம் இடம்பெற்றுள்ளதால் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. இது தொடர்பாக மாணவர்களின்











