செய்திகள்

செய்திகள்டிரெண்டிங்தமிழகம்

கடலூர்- பள்ளி வேன் மீது ரயில் மோதி விபத்து.. பள்ளி மாணவர்கள் உயிரிழப்பு.. நடந்தது என்ன? முழு விபரம்..

கடலூர் மாவட்டம் செம்மங்குப்பம் அருகே ரயில்வே கேட்டைக் கடக்க முயன்ற பள்ளி வேன் மீது சிதம்பரம் நோக்கிச் சென்ற ரயில் மோதியுள்ளது. மோதிய வேகத்தில் அந்த வேனை

செய்திகள்டிரெண்டிங்தமிழகம்

ரிதன்யா, சவிதா, சரண்யா.. தொடரும் பெண் தற்கொலைகள்.. காரணம் என்ன?

திருப்பூர் மாவட்டம் அவினாசியைச் சேர்ந்த ரிதன்யா, ஈரோடு மாவட்டம் அம்மாப்பேட்டையைச் சேர்ந்த சவிதா, வேலூர் மாவட்டம் ஒடுக்கத்தூரைச் சேர்ந்த சரண்யா என கடந்த வாரத்தில் மட்டும் திருமணம்

செய்திகள்டிரெண்டிங்தமிழகம்

அவிநாசி- வரதட்சணை கொடுமையால் புதுமணப்பெண் தற்கொலை ..

திருப்பூர் மாவட்டம், அவினாசியில் கூடுதல் வரதட்சணை கேட்டு கொடுமை செய்ததாக கணவர் மீது குற்றம்சாட்டிய இளம்பெண் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இவர்களுக்கு திருமணமாகி 78 நாட்கள்தான் ஆகும்

செய்திகள்டிரெண்டிங்தமிழகம்

துரைமுருகனுக்கு கல்தா.. அடுத்த திமுக பொதுச் செயலாளர் யார்?

உள்ள துரைமுருகனுக்கு அடிக்கடி உடல்நலம் பாதிக்கப்படுவதால் கட்சி பணிகளில் தொய்வு ஏற்படாமல் இருக்க அந்த பதவியிலிருந்து அவர் நீக்கப்படலாம் என தெரிகிறது. அப்படி நீக்கப்பட்டால் திமுகவின் அடுத்த

செய்திகள்டிரெண்டிங்தமிழகம்

உடுமலை-கேந்திரிய வித்யாலயா பள்ளிக்கு பிரம்மாண்டமான புதிய கட்டிடம்.. புகழனைத்தும் சி.மகேந்திரனுக்கே..

திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதி அதிமுக உறுப்பினர் சி.மகேந்திரன் நல்ல மனிதராகவும், தொகுதி மக்களின் சுக, துக்கங்களில் பங்கெடுப்பவராகவும், தொகுதி பிரச்னைகளுக்கு செவி சாய்ப்பவராகவும் குறிப்பாக

செய்திகள்

அபிநந்தனை சிறை பிடித்த.. பாக்., ராணுவ அதிகாரி சுட்டுக்கொலை..

புல்வாமா தாக்குதலுக்கு பதிலடியாக கடந்த 2019ம் ஆண்டில் பாகிஸ்தானின் பாலகோட் பயங்கரவாத பயிற்சி முகாம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் நம் நாட்டின் விமானப்படை வீரர் அபிநந்தனை பிடித்த

இந்தியாசெய்திகள்டிரெண்டிங்

போரில் ஈரானுக்கு  உதவ முடியாதது ஏன்? புதின் விளக்கம்..

ஈரானின் அணு சக்தி தளங்கள் மீது அமெரிக்க ராணுவம் நேரடியாகத் தாக்குதல் நடத்திய பிறகும், ரஷ்யா ஏன் நேரடியாக ஈரானுக்கு ஆதரவாக போரில் இறங்கவில்லை என்ற கேள்விக்கு

செய்திகள்டிரெண்டிங்தமிழகம்

தாராபுரம் சம்பவம் போலவே உயிர் பலி கேட்கும் உடுமலை-தாராபுரம் சாலை..

திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தில் கடந்த மே மாதம் தாராபுரம்- காங்கேயம் சாலை விரிவாக்க பணியின்போது பாலத்தை ஒட்டியுள்ள குழி தோண்டப்பட்டு இருந்தது. உரிய அறிவிப்புப் பலகை மற்றும்

இந்தியாசெய்திகள்டிரெண்டிங்

ஒரு வருடத்திற்கு ஃபாஸ்டேக் ‘ரூ. 3000 செலுத்தினால் போதுமா? இதோ சந்தேகங்களுக்கான பதில்கள்..

மத்திய போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி ஜூன் 18 அன்று, ஃபாஸ்டேக் (FASTag) தொடர்பான முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். வருடாந்திர ஃபாஸ்டேக்

செய்திகள்டிரெண்டிங்தமிழகம்

சங்கரன்கோவில்- நகர்மன்ற தலைவிக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம்? தப்புமா தலைவி பதவி?

சங்கரன்கோவில் நகராட்சி நகர்மன்ற தலைவிக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர நகர்மன்ற உறுப்பினர்கள் 24பேர் மனு கொடுத்ததின் பேரில் வாக்கெடுப்பு நடத்த உறுப்பினர்கள் கலந்து

1 2 3 34
error: Content is protected !!