இந்தியாவின் துணை ஜனாதிபதியாக பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் சி.பி. ராதாகிருஷ்ணன் 452 வாக்குகள் பெற்று, எதிர்பார்க்கப்பட்டதை விட அதிக வாக்குகளுடன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இரண்டாவது
அதிமுகவில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக செங்கோட்டையன் போர்க்கொடி தூக்கி இருக்கும் நிலையில் தொண்டர்களிடையே பரபரப்பு தொற்றிக்கொண்டுள்ளது. ஏற்கனவே அதிமுகவில் இருந்து வெளியேறியவர்களை செங்கோட்டையன் சந்திக்க திட்டமிட்டு இருப்பதாகக்
பழனியில் உள்ள தன் காதலனை பார்ப்பதற்காக இலங்கை இளம்பெண் ஒருவர் தன் தங்கச் செயினை விற்று அந்த பணத்தில் கள்ளப் படகில் ராமேஸ்வரம் வந்தடைந்துள்ளார். எப்படியாவது தனது
சென்னையில் முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்க உள்ளார் .வயது முதிர்ந்தோர் , மாற்றுத் திறனாளிகளின் வீடுகளுக்கே சென்று ரேஷன் பொருட்களை வழங்கும்
சௌதி அரேபியாவில் இனி இந்தியர் உள்ளிட்ட வெளிநாட்டவரும் சொத்து வாங்கலாம்.இங்கு வாங்கப்படும் ரியல் எஸ்டேட் சொத்துகளுக்கு அவர்கள் உரிமை பெறுவார்கள்.இந்தச் சட்டம் குறித்த தகவல்கள் ஜூலை 25,
திருப்பூர் மற்றும் ஈரோட்டில் தோட்டத்து வீட்டில் தனியாக வசிக்கும் வயதான தம்பதிகளை நகைக்காக குறிவைத்து படுகொலை செய்யப்பட்ட சம்பவம் கொங்கு மண்டலத்தை மட்டுமல்ல தமிழகத்தையே கதிகலங்க வைத்தது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது பெண் ஒருவர் மருத்துவ சிகிச்சைக்காக உதவி கேட்ட நிலையில் எடப்பாடி பழனிச்சாமி ரூ.50
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அப்போலோ மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இன்று காலை தனது வழக்கமான நடைப்பயிற்சியின்போது ஏற்பட்ட லேசான தலைச்சுற்றல் காரணமாக சென்னை
அதிமுகவின் முன்னாள் அமைச்சர் மற்றும் எம்.பி அன்வர் ராஜா. எம்.ஜி.ஆர் அதிமுகவை தொடங்கிய காலத்தில் இருந்தே, அந்தக் கட்சியில் இருக்கும் சீனியர் இவர். அடுத்த ஆண்டு தமிழ்நாட்டில்
தமிழ்நாடு முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மகனான மு.க. முத்து காலமானார். அவருக்கு வயது 77. சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள வீட்டில் வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு தமிழ்நாடு முதலமைச்சரும்,