செய்திகள்டிரெண்டிங்தமிழகம்

காவல்துறையினருக்கு கெடுபிடி.. சோசியல் மீடியோ நோ.. டிஜிபி உத்தரவு..

காவல்துறைதான், இதுவரை மக்களுக்கு சமூக வலைத்தளங்கள் குறித்த அறிவுறுத்தல்களை வழங்கும், தற்போது காவல்துறையினருக்கே, சமூக வலைத்தளங்கள் குறித்து டிஜிபி சங்கர் ஜிவால் பல முக்கிய அறிவுறுத்தல்களை வெளியிட்டுள்ளார்.

இந்தியாசெய்திகள்டிரெண்டிங்

ஆர்சிபி வெற்றிப் பேரணி.. மடத்துக்குளம் பள்ளி தாளாளரின் ஒரே மகள் பலி..

பெங்களூருவில் நடைபெற்ற ஆர்சிபி வெற்றிப் பேரணியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டையை சேர்ந்த பெண் ஒருவர் பலியாகியுள்ளார். 18 ஆண்டுகளில் முதல்முறையாக ஆர்சிபி

செய்திகள்டிரெண்டிங்தமிழகம்

இயற்கை விவசாயத்துக்கு மாறுபவர்களுக்கு ஐ.ஓ.பி வங்கியில் 50 லட்சம் கடன் கிடைக்கும்!

இயற்கை விவசாயத்தைப் பரவலாக்கும் வகையில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, அமுல் ஆர்கானிக் பெர்ட்டிலைஸர், ரிச் பிளஸ் ஆகிய நிறுவனங்களுக்கிடையேயான ஒப்பந்தம் இன்று (29-ம் தேதி) சென்னையில் கையெழுத்தானது.

செய்திகள்

திமுக பொதுக்குழுவில் விஜயகாந்துக்கு இரங்கல்.. மலர்கிறதா திமுக-தேமுதிக கூட்டணி ?

தேமுகவிற்கு அடுத்த 2026 ஆம் ஆண்டு ராஜ்யசபா தேர்தலின் போது ஒரு சீட் ஒதுக்கப்படும் என்று அதிமுக அறிவித்துள்ள நிலையில், கூட்டணி தொடர்பாக வரும் ஜனவரியில்தான் அறிவிப்போம்

செய்திகள்டிரெண்டிங்தமிழகம்

கமல்-வைகோ.. ஜெயக்குமார்-விஜயபாஸ்கர்.. புதிய மாநிலங்களவை எம்பி யார்?

தமிழகத்திலிருந்து ஒருவர் மாநிலங்களவை எம்.பி-யாகத் தேர்வுசெய்யப்பட 34 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவு தேவை. அதன்படி பார்த்தால், 159 எம்.எல்.ஏ-க்களை வைத்திருக்கும் தி.மு.க கூட்டணிக்கு நான்கு எம்.பி இடங்கள் தாராளமாகக்

செய்திகள்டிரெண்டிங்தமிழகம்

15 மாவட்டங்கள் ஜாக்கிரதை.. கனமழை எச்சரிக்கை..

தமிழ்நாட்டில் இந்த மே மாதம் தொடக்கம் முதலே நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் மாநிலத்தில் பெரும்பாலான பகுதிகளில் கோடை வெப்பம் குறைந்து குளிர்ச்சியான வானிலையே நிலவுகிறது.

செய்திகள்டிரெண்டிங்தமிழகம்

உடுமலை-5 ஏக்கர் பரப்பளவில் பூங்கா அமையுமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு!

திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை நகராட்சி எல்லைக்குட்பட்ட தாராபுரம் சாலையில் பயோமைனிங் வழிமுறையில் சுமார் 4.75 ஏக்கர் பரப்பளவில் சுத்தம் செய்யும் பணி நடைபெற்று வருகிறது. நகராட்சி பகுதியில்,

செய்திகள்டிரெண்டிங்தமிழகம்

ஆக்கிரமிப்பை அகற்றுங்க.. கண்ணமநாயக்கனூர் விவசாயிகள் புகார்..

திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை வட்டத்திலுள்ள கண்ணமநாயக்கனூர் ஊராட்சியைச் சேர்ந்த சுமார் 50க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் இன்று (மே-20) உடுமலை வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஜமாபந்தியில்

செய்திகள்டிரெண்டிங்தமிழகம்

குற்றம் முதல் தீர்ப்பு வரை முழு விவரம்..பொள்ளாச்சி பாலியல் வழக்கு- 9 பேருக்கு சாகும் வரை ஆயுள் ..

கடந்த 2019-ஆம் ஆண்டில் தமிழ்நாட்டையே உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வழக்கில் 9 பேரும் குற்றவாளிகள் என்று உறுதி செய்த கோவை மகளிர் நீதிமன்றம், அவர்கள் அனைவருக்கும் சாகும்

இந்தியாசெய்திகள்டிரெண்டிங்

இந்தியா, பாகிஸ்தான் இடையே போர் மூண்டால் சீனாவுக்கு என்ன ஆபத்து?

பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் நிர்வாகத்திற்கு உட்பட்ட காஷ்மீர் மீது இந்தியா தாக்குதல் நடத்திய பிறகு இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு உச்சகட்ட பதற்றத்தை எட்டியுள்ளது. இந்தியாவின் ராணுவ

1 3 4 5 38
error: Content is protected !!