வீடு கட்டித்தருவதாக கூறி ஒரு கோடியே எழுபது லட்சம் ரூபாய் பெற்றுக்கொண்டு என்னை ஏமாற்றிவிட்டதாக கூறி நடிகர் பாபி சிம்ஹா காவல்துறையில் புகாராளித்துள்ள சம்பவம் கொடைக்கானல் பகுதியில்
காவல் பணியில் அறத்தோடும், பொதுவாழ்வில் சிரத்தோடும், என்றென்றும் எழுத்தோடும் பயணித்து வரும் நேர்மையாளர் தாம்பரம் மாநகர போலீஸ் சட்டம் ஒழுங்கு இணை கமிஷனர் முனைவர் பா.மூர்த்தி ஐபிஎஸ்.
உலக அளவில் பொருளாதாரத்தில் சிறப்பாகச் செயலாற்றும் அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, சீனா, பிரான்சு, ஜெர்மனி, இந்தியா, இந்தோனேசியா, இத்தாலி, ஜப்பான், மெக்சிகோ, உருசியா, சவுதிஅரேபியா, தென்
நீலகிரி மாவட்டம் பந்தலூர் தாலுக்கா, தமிழக எல்லையில் இருப்பதால், இந்த பகுதியை பனீஷ்மெண்ட் ஏரியா என்பார்கள். சமவெளிப்பகுதிகளில் புகார்களுக்கு ஆளாகும் அதிகாரிகளை, அது எந்த துறையாக இருந்தாலும்
தமிழகத்தில் கோவை மாவட்டத்திற்கு அடுத்தபடியாக தொழில் துறையில் உலக அளவில் கொடிகட்டிப் பறப்பது திருப்பூர் மாவட்டம் ஆகும். இங்கு இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களைச் சேர்ந்தவர்களுக்கும், தமிழகத்தில்
தமிழக அரசு அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள்,துணை சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் ஊழியர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட அனைத்து நாட்களிலும் மருத்துவமனையில் இருந்து பணிபுரிய
உடுமலையின் பழமையான நீதிமன்றம் திருப்பூர் மாவட்டத்தில் உடுமலைப்பேட்டையில் உள்ள நீதிமன்றம் 150 ஆண்டுகள் பழமையானது. ஆங்கிலேயர்கள் காலத்தில் கட்டப்பட்ட நீதிமன்றம் இன்று வரை எவ்விதமான பழுதும் இன்றி
உலக அளவில் அதிவேகமாக தொழில் வளர்ச்சி கண்டு வரும் முதல் பத்து நகரங்களில் திருப்பூர் நகரமும் இடம் பெற்றுள்ளது. படித்தவர், படிக்காதவர் என பாகுபாடின்றி அனைவருக்கும் உழைப்பின்