திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் வட்டத்திற்கு உட்பட்ட சோழமாதேவி ஊராட்சியில் புல எண் 168-ல் உள்ள நிலத்தில் 5 சென்ட் இடம் மட்டுமே வக்போர்டு வாரியத்திற்கு சொந்தமானது. மீதமுள்ள நிலங்களில்
கொடைக்கானலைச் சேர்ந்தவர் அஜய் இவரது மகன் பிரசன்னன்(18). இவர் கோவையிலுள்ள தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு கணினியல்துறை பிரிவில் படித்து வருகிறார். இவர் கடந்த 2018−ம் ஆண்டு
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் மக்களுடன் முதல்வர் என்ற நலத் திட்ட சிறப்பு முகாம் கார்மேல்புரம் உகார்த்தே நகர் பகுதியிலுள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. முகாமிற்கு வருவாய் கோட்டாட்சியர்
திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் வட்டம், கடத்தூர் ஊராட்சி பகுதிக்கு உட்பட்ட 1.கடத்தூர் ஊராட்சி பள்ளி முதல் அர்ச்சுனேஷ்வரர் கோயில் வரை 1.5 கிமீ தொலைவுள்ள சாலை 2.
கோவை வனக்கோட்டம், காரமடை வனச்சரகத்தில் உள்ள வெள்ளியங்காடு, ஆதிமாதியனூர், தோலாம்பாளையம் சுற்று வட்டாரங்களில் வனப்பகுதியை விட்டு வெளியேறும் காட்டு யானை, காட்டுப்பன்றி உள்ளிட்ட விலங்குகள் விவசாய நிலங்களில்
தூத்துக்குடி திருநெல்வேலி மாவட்டங்களில் கனமழையால் பாதிப்புக்குள்ளான மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கிடும் விதமாக திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் ஊராட்சி ஒன்றியம் ‘கடத்தூர் ஊராட்சி மன்றத்தின் சார்பில் அரிசி
தண்டவாளத்தில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது நீலகிரி மாவட்டத்தில் நேற்று பெய்த கனமழை காரணமாக இல்குரோ ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் மண் சரிந்து பாறைகள் உருண்டு விழுந்ததால்
மிக்ஜம் புயல் மழையால் ஏற்பட்ட பாதிப்புகள் மற்றும் தென் மாவட்டங்களில் அதிகனமழையால் ஏற்பட்ட பாதிப்புகளை தேசிய பேரிடராக அறிவித்து, சீரமைப்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள விரைந்து
கன்னியாகுமரி, தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி உள்ளிட்ட பகுதிகளில் பெருமழை பெய்து வெள்ள பாதிப்பு ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் உள்ள பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது.
மதுரை மாவட்டம், விருதுநகர் உட்கோட்டம், ஒ.முத்துலாபுரம் கிராமத்தில் பெய்த கனமழையின் காரணமாக அங்குள்ள ஒரு கண்மாயில் வெள்ள நீர் நிறைந்து கிராமத்திற்குள் சென்று கடும் பாதிப்புக்கு உள்ளானது.