பலியான மாதன் நீலகிரி, தெப்பக்காடு யானைகள் வளர்ப்பு முகாம் பாடி பகுதியில் வளர்ப்பு யானை தாக்கியதில் மாதன் (75) என்பவர் இறந்தார். இதையடுத்து, முதுமலை புலிகள் காப்பக
மதுரை மாநகராட்சி ஆரப்பாளையம் வார்டு அமைந்துள்ள பகுதி மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணி பொன்வசந்த் வெற்றிபெற்ற வார்டு ஆகும். ஊரே நாறினாலும் மேயர் வெற்றிபெற்ற பகுதிகள் மிகவும் சுத்தமாகவும்,
மணிப்பூர் மாநிலத்தில் என்.பிரேன் சிங் தலைமையில் பாஜக ஆட்சி நடைபெறுகிறது. முப்பது ஆண்டுகளாக மதுவிலக்கு அமலில் இருந்த மணிப்பூரில், குறிப்பிட்ட சமூகத்தினருக்கு மட்டும் சாராயம் காய்ச்சிப் பருக அனுமதி
சென்னை வண்டலூரில் அமைந்துள்ள உயர்நிலை வன உயிரின பாதுகாப்பு நிறுவனம் (ஆராய்ச்சி, பயிற்சி மற்றும் கல்வி) அரங்கில் வனத்துறை அமைச்சர் மருத்துவர். மா.மதிவேந்தன் தலைமையில் வனவிலங்கு பாதுகாப்பு மற்றும்
நாடாளுமன்றத்தில் புகைக் குப்பி வீசப்பட்ட சம்பவம் தொடர்பாக அனைத்து எம்.பி.க்களுக்கும் மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா கடிதம் எழுதியுள்ளார். 2001-இல் நாடாளுமன்றத்தில் பயங்கரவாதத் தாக்குதல் நடைபெற்ற 22-ஆம்
திருப்பூர் மாவட்டம் – உடுமலை திருமூர்த்தி அணையிலிருந்து, 3.77 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. பி.ஏ.பி., தொகுப்பு அணையிலிருந்து காண்டூர் கால்வாய் மூலம், திருமூர்த்தி
இந்தியப் பாராளுமன்றத்தின் பலத்த 4 அடுக்கு பாதுகாப்பை மீறி கடந்த 13ம் தேதியன்று சாகர் சர்மா, மனோ ரஞ்சன் என்ற 2 இளைஞர்கள் பார்வையாளர்கள் மாடத்தில் இருந்து
தெலுங்கானாவில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றிபெற்று முதல்வர் ரேவந்த் ரெட்டி தலைமையில் ஆட்சியமைத்துள்ளது. தெலுங்கானா காங்கிரஸ் அமைச்சரவையில் , அனுசூய சீதக்கா என்ற முன்னாள்
பிரபாவதி ஆர்.வி., ஜெயச்சந்திர ஹாஷ்மி, வசந்த் பாலகிருஷ்ணன் ஆகியோரின் உருவாக்கத்தில் ஷரத் ஜோதி இயக்கத்தில் தயாராகியுள்ள டாக்குமெண்டரி சீரிஸ் ‘கூச முனுசாமி வீரப்பன்’. இதை தீரன் ப்ரொடக்ஷன்
நடிகர் பிரித்விராஜ் என்கின்ற பப்லுக்கு வயது 57 ஆகிறது. இருப்பினும் இக்கால இளைஞர்களுக்கு சவால் விடும் வகையில் தனது உடலை மிகவும் கட்டுக்கோப்புடன் வைத்து கடினமான உடற்பயிற்சிகளையும்