செய்திகள்தமிழகம்

வார்டு உறுப்பினர்கள் ஆப்சென்ட்.. புஸ்ஸான உண்ணாவிரம்..

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே களப்பாகுளம் பஞ்சாயத்து தலைவியாக இருப்பவர் சிவசங்கரி. புளியம்பட்டி, சீவலராயனேந்தல், பாரதிநகர், தாமஸ்நகர், இலவன்குளம், முரிப்பன்குளம், என்ஜிஓ காலனி ஆகிய பகுதிகளை அடக்கிய

செய்திகள்தமிழகம்

அனுகிரஹா இன்டர்நேஷனல் பள்ளியில் அறிவியல் கண்காட்சி.. கண்டுபிடிப்புகளை காட்சிப்படுத்தி அசத்திய மாணவர்கள்!

திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் வட்டம், துங்காவி ஊராட்சியில் உள்ள அனுகிரஹா இன்டர்நேஷனல் பள்ளியில் இன்று (பிப்-06) பள்ளியின் தலைமை ஆசிரியர் செல்வநாயகி முன்னிலையில் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது.

செய்திகள்தமிழகம்

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் இலவச மேமோகிராம் சிகிச்சையை தொடங்கி வைத்தார் ஐ.ஜி. பவானீஸ்வரி..

கோவை ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை – ஶ்ரீ ராமகிருஷ்ணா புற்றுநோய் சிகிச்சை மற்றும் ஆராய்ச்சி மையம் சார்பில் உலக புற்றுநோய் தினம் 2024  அனுசரிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் ஶ்ரீ

செய்திகள்தமிழகம்

தென்காசி-வனவிலங்குகள் வேட்டைக்கு துணைபோகிறதா வனத்துறை?

திருநெல்வேலி மாவட்டம், சங்கரன்கோவில் அருகே புளியங்குடி, சிவகிரி மேற்கு தொடர்ச்சி வனப்பகுதிகளில் அடிக்கடி வனஉயிரினங்கள் இறப்பதால்,வனத்துறையினரின் ஆசியோடுதான் வன வேட்டை நடைபெறுகிறதா.இல்லை இயற்கை மரணமா என சந்தேகத்தை

செய்திகள்வனத்துறை

தே.நெடுஞ்சாலைத்துறை அலட்சியத்தால் தொடரும் விபத்துகள்.. ஆவேசத்துடன் பொதுமக்கள் சாலை மறியல்..

திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் வட்டம், மைவாடி ஊராட்சி உடுமலைப்பேட்டை வட்டம், பெரியகோட்டை ஊராட்சி என இரண்டு ஊராட்சிகளின் எல்லைப்பகுதியான பெரியகோட்டை பிரிவு சாந்தி பள்ளி அருகில் உள்ள

அரசியல்இந்தியாதமிழகம்

எண்ணித் துணிக கருமம் – தமிழக வெற்றி கழகம் – விஜய் அரசியல் என்ட்ரி..

தமிழ் திரையுலகில் சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு அடுத்தபடியாக அதிக ரசிகர்களைக் கொண்டுள்ள நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்கியுள்ளார். இதையடுத்து இவரின் ரசிகர்கள் தமிழகம் முழுவதும் பட்டாசு

செய்திகள்தமிழகம்

மடத்துக்குளம் – வஞ்சிபுரம் அருகே விபத்து.. இருவர் காயம்..

திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் வட்டம் வஞ்சிபுரம் அடுத்துள்ள வாய்க்கால் பாலம் அருகே தற்போது சுமார் இரவு 8.30 மணியளவில் இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் விபத்துக்குள்ளாகினர். அதிக

அரசியல்தமிழகம்

திமுகவை கண்டித்து அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்.. கண்டன உரை நிகழ்த்திய எம்எல்ஏ மகேந்திரன்…

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே வசிக்கும் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த மாணவி ஒருவர், பல்லாவரம் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் கருணாநிதியின் மகன், மருமகள் மீது கொடுத்துள்ள

செய்திகள்தமிழகம்

மரக்கடத்தலுக்கு துணைபோகும் வனத்துறை!

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் வனப்பகுதி தமிழகத்தின் 12-வது வனவிலங்குகள் சரணாலயமாக உள்ளது. இந்த வனத்தில் 33 வகையான வனவிலங்குகள் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. கொடைக்கானல் வனக்கோட்டத்தில் 1.கொடைக்கானல், 2.மன்னவனூர்,

செய்திகள்தமிழகம்

கண்டிப்பு காட்டும் மேற்குமண்டல காவல்துறை தலைவர் கே.பவானீஸ்வரி ஐபிஎஸ்..

தமிழக காவல்துறையில் நேர்மைக்கும், திறமைக்கும் எடுத்துக்காட்டாகத் திகழும் பெண் ஐபிஎஸ் அதிகாரிகளில் தனக்கென்று தனிமுத்திரை பதித்து சீருடையோடு வீறு நடைபோட்டு காவல் பணியில் கண்டிப்புடன் பணியாற்றி வருகிறார்

1 30 31 32 40
error: Content is protected !!