மத்திய போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி ஜூன் 18 அன்று, ஃபாஸ்டேக் (FASTag) தொடர்பான முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். வருடாந்திர ஃபாஸ்டேக்
சங்கரன்கோவில் நகராட்சி நகர்மன்ற தலைவிக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர நகர்மன்ற உறுப்பினர்கள் 24பேர் மனு கொடுத்ததின் பேரில் வாக்கெடுப்பு நடத்த உறுப்பினர்கள் கலந்து
“ஹமாஸ், ஹெஸ்புல்லா, ஹூதி போன்ற ஆயுதக் குழுக்களுக்கு ஈரான் ஆதரவு கொடுப்பது ஏன்?” ஈரானிய பத்திரிகையாளர் ரெஸா தலேபி நேர்காணல்! இஸ்ரேல் – ஈரான் மோதல் குறித்தும்,
நடிகர் கமல்ஹாசன் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறுவது உயர்நீதிமன்றத்தின் வேலை அல்ல. உயர்நீதிமன்றம் எப்படி, அப்படிக் கூறலாம்? கர்நாடக உயர்நீதிமன்றத்துக்கு உச்சநீதிமன்றம் காட்டமான கேள்வி எழுப்பி
ஈரான் அனுப்பிய நூற்றுக்கணக்கான ஆளில்லா விமானங்களையும், ஏவுகணைகளையும் இடைமறித்து அழிக்க இஸ்ரேல் சர்வதேச நாடுகளின் உதவியை நாடியுள்ளது. இரு நாடுகளுக்கும் இடையே நேரடி மோதல் போக்கு அதிகரித்துள்ள
படக்குறிப்பு, ஆமதாபாத்தில் இருந்து லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியா பயணிகள் விமானம் ஒன்று கிளம்பிய சில நொடிகளிலேயே விழுந்து நொறுங்கியது. ஆமதாபாத்தில் இருந்து லண்டனுக்குப் புறப்பட்ட ஏர்
அகமதாபாத் விமான நிலையத்தில் ஒரு பெரிய விபத்து ஏற்பட்டுள்ளது. ஒரு ஏர் இந்தியா விமானம் புறப்பட்ட உடனேயே விபத்துக்குள்ளானதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அகமதாபாத் விமான விபத்து: நடந்தது
பாமக கட்சிக்குள் ராமதாஸ் – அன்புமணி ராமதாஸ் இருவருக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வரும் இந்த சூழலில் ராமதாஸ் தற்போது செய்தியாளர்களை சந்தித்துள்ளார். அவர் பேசிவருவதாவது…
தமிழகம் முழுவதும் ஐ.பி.எஸ்., அதிகாரிகள் 18 பேர் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். இதில் 3 பேருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டு உள்ளது. அதன் விபரம் பின்வருமாறு: ஐ.பி.எஸ்.,
பீகார் வருமான வரித் துறையில் பணியாற்றி வந்த முன்னாள் ஐஆர்எஸ் அதிகாரியான அருண்ராஜ் சமீபத்தில் தனது பதவியை ராஜினாமா செய்தார். இந்த நிலையில் இன்று அவர் பனையூரில்