செய்திகள்டிரெண்டிங்தமிழகம்

காஞ்சிபுரம் மாவட்ட நீதிபதி செம்மல் சஸ்பெண்ட்.. முன்பகை காரணமா?

டிஎஸ்பியை கைது செய்ய உத்தரவிட்ட! காஞ்சிபுரம் மாவட்ட நீதிபதி செம்மல் சஸ்பெண்ட்!: காஞ்சிபுரம் மாவட்ட டிஎஸ்பி சங்கர் கணேஷை கைது செய்ய உத்தரவிட்ட மாவட்ட நீதிபதி செம்மலை

செய்திகள்

தீபத்தூணா, சர்வே கல்லா? திருப்பரங்குன்றம் சர்ச்சையின் பின்னணி?

“திருப்பரங்குன்றம் மலையில் இருப்பது சர்வே கல். அப்படிப்பட்ட ஆறு கற்கள் அங்கே உள்ளன. முந்தைய வழக்குகளில்கூட அங்கே அப்படியொரு தீபத்தூண் இருப்பது குறித்துப் பேசப்படவில்லை.” டிசம்பர் 4

அரசியல்செய்திகள்டிரெண்டிங்தமிழகம்

மடத்துக்குளம்/உடுமலைப்பேட்டை வேட்பாளராகிறாரா SKM தங்கராஜ் (எ) SK மெய்ஞானமூர்த்தி?

கொங்கு மண்டலத்தின் இதய பகுதிகளாக இருக்கும் கோவை, திருப்பூர் மாவட்டங்களில் அதிமுக அதிகளவில் சட்டமன்ற உறுப்பினர்களைப் பெற்றுள்ளது. அதிமுக கோலோச்சுவதை தடுக்க வேண்டும். இந்த இரண்டு மாவட்டங்களிலுள்ள

இந்தியாசெய்திகள்டிரெண்டிங்

“சஞ்சார் சாத்தி” செயலி எவ்வாறு இயங்கும்? செல்போனில் அதை நிறுவ வேண்டும் என்ற அரசு உத்தரவுக்கு எதிர்ப்பு ஏன்?

இந்திய அரசின் தொலைத்தொடர்புத் துறை மார்ச் 2026 முதல் விற்கப்படும் புதிய செல்போன்களில் ‘சஞ்சார் சாத்தி’ செயலியை நிறுவ வேண்டும் என்று ஸ்மார்ட்போன் தயாரிப்பாளர்களுக்கு திங்கள்கிழமை உத்தரவிட்டுள்ளது.

செய்திகள்

திட்வா புயல் தமிழ்நாட்டை எப்போது வந்தடையும்?

இலங்கையை ஒட்டிய கடல் பகுதிகளில் உருவாகியுள்ள திட்வா (ditwah) புயல் காரணமாக, வட தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் அதனை ஒட்டியுள்ள தெற்கு ஆந்திர பகுதிகளுக்கு புயல் எச்சரிக்கையை

அரசியல்செய்திகள்டிரெண்டிங்தமிழகம்

தவெகவில் செங்கோட்டையன்; வரவேற்ற விஜய் – கட்சிகள் கூறுவது என்ன?

கோபிசெட்டிபாளையம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் பதவியை நேற்று (நவ. 26) அவர் ராஜினாமா செய்த நிலையில், இன்று தவெகவில் இணைந்துள்ளார். அதிமுக ஒன்றிணைய வேண்டும் என்று குரல்

செய்திகள்டிரெண்டிங்தமிழகம்

தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் மழை ?

வங்கக் கடலில் நிலவிவரும் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி காரணமாக கோவை, கன்னியாகுமரி, ராமநாதபுரம், தென்காசி, தேனி, நீலகிரி, தூத்துக்குடி, திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று இடியுடன்

இந்தியாசெய்திகள்டிரெண்டிங்

சவுதிஅரேபியா-புனிதப்பயணம் மேற்கொண்ட இந்தியர்கள் 45 பேர் பலி.. முழு விபரம்..

சௌதி அரேபியாவுக்கு புனித யாத்திரை சென்ற இந்தியர்கள் பயணித்த பேருந்து விபத்துக்குள்ளானதில் 45 பேர் இறந்துவிட்டதாக ஹைதராபாத் போலீஸ் கமிஷனர் வி.சி.சஜனார் தெரிவித்துள்ளார். ஹைதராபாத்தில் செய்தியாளர்களிடம் பேசிய

செய்திகள்டிரெண்டிங்தமிழகம்

நாளை பணிக்கு வராமல் போராடினால் சம்பளம் கிடையாது.. தலைமைச் செயலர் எச்சரிக்கை..

SIR பணிகளால் அரசு ஊழியர்களுக்கு கடுமையான பணி நெருக்கடி, மன உளைச்சல், ஏற்படுகிறது. இதன் காரணமாக நாளை SIR தொடர்பான அனைத்து பணிகளும் புறக்கணிப்பட உள்ளதாக வருவாய்த்துறை

இந்தியாசெய்திகள்டிரெண்டிங்தமிழகம்

வீடு பூட்டியிருந்தால் என்ன ஆகும்? இடம் பெயர்ந்தால் என்ன ஆகும்? என்ன சொல்கிறது SIR?

தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தம் செய்யும் பணிகள் துவங்கியுள்ளன. இந்தப் பணிகள் எப்படி நடக்கின்றன, வாக்காளர்கள் என்ன செய்ய வேண்டும்? தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல்

1 2 41
error: Content is protected !!