இரானுக்கு எதிராக தாங்கள் ஒரு ‘முன்னெச்சரிக்கை தாக்குதலை’ நடத்தியுள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.இரானிய ஊடகங்களின்படி, தெஹ்ரான் நகர மையத்தில் மூன்று வெடிப்புச் சத்தங்கள் கேட்டுள்ளன.இரானிய தலைநகரின் ரிபப்ளிக் பகுதியை
திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை, இந்திரா நகரில் வசிக்கும் சிம்சோன், ரம்யா தம்பதியினரின் இளைய மகன் சி.சேன் ஜெரோம். 7 வயதுடைய இச்சிறுவன் ஆர்.கே.ஆர் கிரிக்ஸ் பள்ளியில் இரண்டாம்
அ.தி.மு.க தொண்டர்கள் உரிமை மீட்புக் கழகத்தை நடத்தி வரும் ஓ.பன்னீர்செல்வம், இன்று (பிப்ரவரி 20) தமிழக சட்டப்பேரவை வளாகத்தில் முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்துப் பேசினார்.அந்தச் சந்திப்பிற்கு பிறகு,
தவெக கட்சியின் மூன்றாம் ஆண்டு தொடக்கவிழா இன்று (பிப்.2) பனையூரில் நடைபெற்றது. இந்த விழாவில் கலந்துகொண்டு பேசிய தவெக தலைவர் விஜய், “தமிழ்நாட்டில மிகப்பெரிய கட்சியாக வளர்ந்திருக்கோம்.





